கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான பெருமாள்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு மனைகளை வாங்கி விற்கும் ஏஜென்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திலிருந்து வீடு வாங்க […]
