Categories
தேசிய செய்திகள்

ரம்ஜானை முன்னிட்டு வாக்குப் பதிவை அதிகாலை தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!!

ரம்ஜான் பண்டிகையை  முன்னிட்டு தேர்தல் வாக்குப் பதிவை காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு கடந்த மே 6 மற்றும்  12 ஆம் தேதிகளில் 2  கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று, வருகின்ற  19-ஆம் தேதியன்று  இறுதிக்கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு  வசதியாக காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவதற்கு  உத்தரவிடுமாறு வழக்கறிஞர் நிசாமுதீன் பாஷா என்பவர்  வழக்கு […]

Categories

Tech |