Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 2,300 பேரில் 500 பேருக்கு கொரோனா அறிகுறி: டெல்லி முதல்வர் தகவல்!

டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்கள், அவர்களின் தொடர்புகள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகள் என மொத்தம் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 1,400 பேரில் 1,300 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்: மஹாராஷ்டிர அமைச்சர்!

மகாராஷ்டிராவில் இருந்து 1,400க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு நடத்திய மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1,300 பேரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். அவர்களின் மாதிரிகள் COVID19 சோதனைக்கு சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதவிர, மாநிலத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கவனிக்கும் பொறுப்பையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் வழங்கிவருவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிததாக 17 பேருக்கு கொரோனா உறுதி… சிலர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்பு: மொத்த பாதிப்பு 40!

ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]

Categories
தேசிய செய்திகள்

மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா உறுதி… மசூதியை சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்: 300 பேருக்கு பரிசோதனை

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சுற்றி வளைத்து டெல்லி போலீஸ். இந்த மசூதியில் மதக்கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து […]

Categories

Tech |