Categories
உலக செய்திகள்

நாட்டின் அரசன் நான்… ”பாத பூஜை செய்ய வாங்க”….அழைக்கும் நித்தி….!!

தனக்கு பாதபூஜை செய்ய வாருங்கள் என்று மின்னஞ்சல் ஒன்றை நித்தி வழங்கியுள்ளார். கைலாசத்தின் அதிபர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நித்தியானந்தா எதாவது ஒரு நாட்டில் இருந்து கொண்டோ அல்லது யாருக்கும் தெரியாதவாறு ஏதேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவருக்கு தோன்றியதெல்லாம் பேசி சர்சைக்கு பெயர்போனவர். அண்மையில் புதுக்கதையை அளந்து விட்டுள்ள நித்தி , அமெரிக்காவில் இருப்பதாக சொல்லிய ஒரு தீவை கைலாசநாடு என்று அறிவித்தார். கைலாசாவிற்கு அனைத்து நாடுகளிலும் தூதரகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருவதாக தெரிவித்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“NO சூடு NO சொரணை”… நித்தி போல் வாழ ஆசை… பேனரால் ட்ரெண்ட் ஆன இளைஞர்கள்..!!

திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து  பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணமகன் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணமகள் விஜிக்கும் லால்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் சார்பாக, மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் பேனர்கள் வைத்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானந்தா நீதிமன்ற பிணை ரத்து ….!!

சாமியார் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற பிணையை பெங்களுரு நீதிமன்றம் ரத்து செய்தது. தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர், தமிழ் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து நித்யானந்தா மீது மேலும் சில பாலியல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் 2010ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை (ஜாமீன்) வழங்கியது. இந்த நீதிமன்ற பிணையை ரத்து செய்யக் கோரி குருப்பன் லெனின் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கு இருக்கிறார் நித்தி ? ”ப்ளு கார்னர் நோட்டீஸ்” களமிறங்கிய சர்வதேச போலீஸ் …!!

தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டறிய சர்வதேச போலீசார் ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு ஆசிரமம் நடத்திவந்தவர் நித்யானந்தா. இவர் மீது பாலியல் வழக்கு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இதற்கிடையில் அகமதாபாத் ஆசிரமத்தில் இரண்டு சிறுமிகள் மாயமானார்கள்.இதுதொடர்பாக அச்சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை தேடிவந்தனர். இந்நிலையில் நித்யானந்தா ஈகுவடார் அருகில் கைலாசம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நித்தியின் கைலாசாவிற்கு செல்ல போவதாக கூறிய சீமான்… உற்சாகத்தில் சீமான் சகோதரர்கள்…!!

நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாக்கு செல்வதாக போவதாக குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது சீமான் அறிவித்துள்ளார்.  நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாவில் குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீமான் என்னுடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டால் நான் நித்தி அமைத்துள்ள கனவு தீவான கைலாச நாட்டிற்கு சென்று விடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் கூறுகையில், நித்தி தன்னுடைய அரும் பெரும் செயல்களால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

‘கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்”… அக்னி பிழம்பாய் வெடித்த நித்தி..!!

கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி. உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் […]

Categories
Uncategorized

ஹெய்தி தப்பிச் சென்றாரா நித்யானந்தா? ஈகுவடார் தூதரகம் தகவல்

 பாலியல் புகாரில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா தங்கள் நாட்டில் இல்லை எனவும் அவர் ஹெய்தி தீவுக்கு தப்பித்துச் சென்றிருக்கலாம் எனவும் டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. தன்னைத் தானே கடவுளாக பிரகடனப்படுத்திக்கொண்டு வலம்வந்த சாமியார் நித்யானந்தா, பாலியல் புகார், காணொலிகள் வாயிலாக பெரும்பான்மை மக்களால் அறியப்படுபவர். அவர் மீது கர்நாடகா, குஜராத்தில் வழக்குகள் உள்ளன. குஜராத்தில் சிறுமிகளைக் கடத்திவைத்தல், பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்..!!

பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானந்தா சிஷ்யைகள் கைது! ஏன்? – முழுப்பின்னணி ….!!

குழந்தைகளைக் கடத்தி துன்புறுத்திய வழக்கில் நித்யானந்தா ஆசிரமத்திலுள்ள இரண்டு பெண் சீடர்களைக் குஜராத் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஜனார்த்தன் சர்மா என்பவர் தன்னுடைய நான்கு பெண் குழந்தைகளையும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவுக்குச் சொந்தமான பிடரி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பின்னர், அந்த ஆசிரமத்தின் கிளையான குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நான்கு பெண் குழந்தைகளும் இடமாற்றப்பட்டுள்ளனர். இதனையறியாத, ஜனார்த்தன் சர்மா கடந்த நவம்பர் இரண்டாம் தேதி, பிடரி ஆசிரமத்தில் தன் குழந்தைகளைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தா என்னை கடத்தவில்லை… புது குண்டை தூக்கிப் போட்ட ’மா நித்தியானந்தா’

நித்தியானந்தாவால் கடத்தப்பட்ட தங்களுடைய மகள்களை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களின் ஒரு மகள் தான் கடத்தப்படவில்லை என்பதாகவும் தன்னுடைய விருப்பப்படியே ஆசிரமத்தில் இருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சர்ச்சைக்கு மறுபெயர் ஒன்று இருக்குமென்றால் அது நித்தியானந்தா என்றே இருக்கும். அப்படிப்பட்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது நேற்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள தன்னுடைய இரு […]

Categories

Tech |