அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் இடையே ஆம்பன் புயல் கடந்த வாரம் தான் கரையை கடந்தது. இந்த நிலையில் நிசர்கா எனும் மற்றொரு புயல் உருவாகி மக்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, […]
