ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .மேலும் காவிரி அணைக்கு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர் . ஒகேனக்கல்லில் மெயின் அருவி உட்பட 5 அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் […]
