உரிய ஆவணமின்றி வைத்திருந்த 19, 22, 300 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கூடலூர்-கேரள எல்லைப் பகுதிகளிலும், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சோதனை […]
