Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணவே கூடாது… மொத்தம் 153 வழக்குகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்கள் மீது இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரியக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுங்க… தொற்று பரவும் அபாயம்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல… இதுவரை 5 மாடுகள் இறந்துருச்சு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கின்னகொரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை பசு மாட்டின் மீது பாய்ந்து கடித்து குதறியதால் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனையடுத்து தனது மாடு வீட்டிற்கு திரும்பி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… எல்லை மீறும் அட்டகாசம்… வனத்துறையினரின் உத்தரவாதம்…!!

பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி காட்டு யானை அட்டகாசம் செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மேல் கூடலூர், எடப்பள்ளி, சில்வர் கிளவுட், தோட்ட மூலா போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்பகுதிகளில் முதுமலை வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அள்ளூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுகாதாரம் ரொம்ப முக்கியம்… காவல்துறையினரின் தீவிர முயற்சி… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா  கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் கண்டிப்பா செய்யணும்… மீறினால் அவ்ளோதான்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழுஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்துமுக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 4 ஆயிரத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரு இடத்தையும் விட்டு வைக்க கூடாது… தீவிரமாக நடைபெறும் பணி… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி போன்ற கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நேரங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு இல்ல… தொழிலாளர்களின் திடீர் போராட்டம்… நீலகிரியில் பரபரப்பு…!!

பாதுகாப்பு வேண்டி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்ற தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்று விட்டது. இந்நிலையில் தேவாலா, நெல்லியாளம், பாண்டியாறு, சேரங்கோடு மற்றும் கொளப்பள்ளி போன்ற இடங்களில் வேலை பார்க்கும் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானையிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணியாளர்களுக்கு தொற்று உறுதி… மூடப்பட்ட தலைமை அலுவலகம்… தீவிரப்படுத்தப்படும் சுகாதார நடவடிக்கைகள்…!!

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தின் தலைமையகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் குன்னூர் சிம்ஸ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதற்குள்ள எப்படி போச்சு… சட்டென எட்டிப்பார்த்த மலை பாம்பு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அணையின் கரையோரத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பதற்காக அங்கு தனி அறை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென மலைப்பாம்பு ஒன்று இந்த அறைக்குள் நுழைந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

4 லட்ச ரூபாய் இழப்பீடு… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

யானை மிதித்துக் கொன்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக வனத்துறையினர் 4 லட்ச ரூபாயை வழங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை பூங்கொடியை மிதித்து கொன்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு பிரேதப் பரிசோதனை செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கதவில் தொங்கிய சிதைந்த உடல்… அதிர்ச்சியடைந்த காவலாளி… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தைப்புலி ஒன்று நாயை கவ்வி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வண்டிச்சோலை, அட்டடி, கரோலினா போன்ற பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டமானது அதிக அளவில் உள்ளதால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியின் முன் பக்க கதவில் சிதைந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்த நாயின் உடலை கண்டு வனத்துறையினருக்கு காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஏற்கனவே திருமணமானவர் ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகிலிருக்கும் ஆதிவாசி கிராமத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் உடனடியாக அவரது பெற்றோர் இளம்பெண்ணை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்த போது அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேம்படுத்தப்படும் வசதிகள்… அதிகாரிகளின் திடீர் ஆய்வு… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடுகள்…!!

கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் தனியார் பள்ளியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு படுக்கை வசதிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் கோத்தகிரி அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து நீலகிரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் சிதறிய பொருட்கள்… சேதமடைந்த சனி பகவான் கோவில்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகள் ஒன்று சேர்ந்து சனி பகவானின் கோவிலை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள சனிபகவான் கோவிலை முற்றுகையிட்டது. அதன்பின் காட்டு யானைகள் கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த மரச்சாமான்கள் மற்றும் பூஜைப் பொருட்களை போன்றவற்றை எடுத்து வீசியுள்ளன. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதற்கு ஏற்பாடு பண்ணுங்க… நடந்தே செல்லும் ஆதிவாசி மக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆதிவாசி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். தமிழகத்தில் கோரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஆதிவாசி மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்னும் அங்கதான் நிக்குது… முற்றுகையிட்ட காட்டு யானைகள்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தங்களது குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்கோனா, திருவள்ளுவர் நகர், சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2 போன்ற பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து உடனடியாக சேரம்பாடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

WHATSAPP-ல் வந்த புகைப்படம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இந்த விஜயகுமார் அப்பகுதியில் இருக்கும் இறைச்சி கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இறைச்சிகளை விற்பனை செய்வதற்காக விஜயகுமார் ஊட்டிக்கு சென்றபோது அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 12 அடி நீளம்… அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென தோட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாடுகாணி வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த மின்கம்பிகள்… அலறியடித்து ஓடிய நோயாளிகள்… மருத்துவமனையில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் மின் கம்பிகளில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை சுற்றி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பகுதிக்கு அருகில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சில தினங்களில் தொடங்கப்படும்…. சிரமப்படும் காட்டு யானை… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

கடுமையான சுவாசப் பிரச்சனையால் அவதிப்படும் ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக சுற்றி வருவதோடு பொது மக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்ததால் மக்களுடன் பழகும் நிலைக்கு மாறிவிட்டது. எனவே இந்த யானையை பொதுமக்கள் ரிவால்டோ என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ரிவால்டோ யானையின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த 6 வயது சிறுமிக்கு… திடீரென நடந்த கொடுமை… உறவினர்களின் பரபரப்பு புகார்…!!

6 வயது சிறுமியை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த பேட்டலாடா பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்ற தொழிலாளி அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டார். அதன்பின் பழனிவேல் அந்தச் சிறுமியை மிரட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே அட்டகாசம் தாங்க முடியல… அடித்து கொல்லப்பட்ட மாடு… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஊருக்குள் புகுந்து புலி மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகாலை வேளையில் மண் வயல் என்ற பகுதிக்குள் நுழைந்த புலி கிரீஸ் என்பவருக்கு சொந்தமான காளை மாட்டை அடித்து கொன்று விட்டது. இதனை அடுத்து கிரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது புலி  அங்கிருந்த ஓடுவதை கண்டு அதிர்ச்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சட்டுன்னு வந்து நின்னுட்டு… அலறி சத்தம் போட்ட மூதாட்டி… அச்சத்தில் பொதுமக்கள்…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளனி மட்டம் பகுதியில் மீனாட்சி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மீனாட்சியை தாக்கியுள்ளது. அப்போது மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காட்டெருமை விரட்டி உள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவில் அதை கலந்துட்டாங்க…. வாலிபருக்கு நடந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள நரிக்குடி மந்து பகுதியில் பூவரசன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூவரசன் மதுவில் களைக் கொல்லி மருந்தினை கலந்து குடித்து மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்துக்குள்ள இதான் இருக்கா…? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்… வசமாக சிக்கியவர்கள்…!!

சட்டவிரோதமாக 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை யாரும் இல்ல… அசால்டா உலா வருது… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

பட்டப்பகலில் கரடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலையில் உலா வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி காட்டெருமை, சிறுத்தை புலி, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கரடி ஒன்று கேத்தரின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சக்தி நகருக்கு செல்லும் சாலையோரத்தில் பட்டப்பகலில் உலா வந்து உள்ளது. மேலும் முழு ஊரடங்கு என்பதால் அப்பகுதி பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் உலா வரும் யானைகள்… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏராளமான காப்பி மற்றும் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்கு ஊடுபயிராக வளர்க்கப்படும் பலா மரங்களில் பலாப்பழங்கள் தற்போது தொங்குவதால் காட்டுயானைகள் அதனை தின்பதற்கு வனப்பகுதியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து திடீரென […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படிதான் அதை கொன்னுருக்காங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்… புலியின் பிரேத பரிசோதனை அறிக்கை…!!

புலிக்கு மாட்டு இறைச்சியில் விஷம் வைத்துக் கொன்ற 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் அங்கிருந்து சிறிது தொலைவில் இரண்டு குட்டிகள் சத்தமிட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதையுமா விட்டு வைக்கல…? வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சுற்றுலா வேனிலிருந்து 17,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காக்காசோலை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் தனக்கு சொந்தமான ஒரு சுற்றுலா வேனை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த வேனில் இருந்த 17,000 ரூபாய் மதிப்பிலான ஸ்பீக்கரை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே அட்டகாசம் தாங்க முடியல… இதுல கரடி வேறையா… இரவில் உலா வருவதால் அச்சம்…!!

வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் கரடி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.  இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்த கரடி ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் நடமாடி உள்ளது. அப்போது இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனையடுத்து உணவையோ, தண்ணீரையோ தேடி நகருக்குள் வந்த அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஓடி ஒதுங்கியும் தப்பிக்க முடியல… கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகள்… கதறி அழுத பெற்றோர்…!!

மின்னல் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டாடு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் தனது மனைவி புனிதா மற்றும் மகள் ஜீவப்பிரியா போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமகிருஷ்ணன், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்களே வீடு இல்லாம இருக்கோம்… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… நீலகிரியில் பரபரப்பு…!!

வெளியாட்களுக்கு நிலம் வழங்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் அப்பகுதியில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதனால் அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநபர்களுக்கு நிலம் வழங்க எமரால்டு சுரேந்தர் நகர் பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை சமன்படுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் என்ன செய்ய போறோம்” ஏமாற்றத்தில் முடிந்த எதிர்பார்ப்பு… பாதிக்கப்பட்ட வியாபாரிகள்…!!

சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போறதுக்கு கஷ்டமா இருக்கு… மண் சரிவினால் சிரமம்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பலத்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இந்த மழையினால் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்த புற்கள், செடிகள் பசுமையான நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் கேத்தியில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன்… சட்டென எட்டி பார்த்த பாம்பு… பதறிய கடை உரிமையாளர்…!!

கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயருக்கு இடையில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் டயர் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் அடுக்கி வைக்கப்பட்ட டயர்களுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவை வழிமறித்த சிறுத்தை…. பதறிய பயணிகள்… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளிவந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பறவைகள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தை அப்பகுதியில் உள்ள கால்நடை மற்றும் கோழிகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டவயல் பகுதியிலிருந்து ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதனையடுத்து இந்த ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஆட்டோவை வழிமறித்ததால் அதில் பயணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டியூஷன் சென்ற மாணவிக்கு… விடாமல் தொந்தரவு கொடுத்தவர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

டியூஷனுக்கு சென்ற பள்ளி மாணவிக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் டியூஷனுக்கு சென்றபோது கலைவாணன் என்பவர் இந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பந்தலூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அந்த மாணவி சென்றுவிட்டார். இதனையடுத்து பந்தலூர் சென்ற கலைவாணன் அங்கு மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த அனைத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மறுபடியும் இப்படி பண்ணுறீங்களே…. இதெல்லாம் ரொம்ப கஷ்டம்… வியாபாரிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் 50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தாவரவியல் பூங்காவில் இருந்து சேரிங் கிராஸ் சந்திப்புக்கு ஊர்வலமாக சென்றபோது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்த டைம்ல நிழல் விழாது… அரிய வானியல் நிகழ்வு… கணக்கிட்ட பள்ளி மாணவர்கள்…!!

கோத்தகிரியில் பள்ளி மாணவர்கள் நிழல் விழாத நேரத்தை கணக்கீடு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் பூஜ்ஜிய நிழல் என்ற அரிய வானியல் நிகழ்வு நடந்துள்ளது. அது என்னவென்றால் குறிப்பிட்ட பகுதியில் சூரியனானது தொடுவானத்திற்கு நேர் செங்குத்தாக வரும் சமயத்தில் நிழல் விழுவதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கே.கே.ராஜூ வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்கள் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து சில பொருட்களின் நிழல்களின் நீளங்களை அரைமணி நேரத்திற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பனே என்னை ஏமாத்திட்டான்… குடும்பத்துடன் டிரைவர் தீக்குளிக்க முயற்சி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

 ஏமாற்றிய நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்தல் பகுதியில் நூர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்பனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நூர்தீன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடடே! என்ன ஒரு அழகு… கண்கவரும் வண்ண மலர்கள்… சீசனுக்கு மும்முரமாக ரெடியாகும் பூங்கா…!!

கோடைகால சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மலர் செடிகளும், நூற்றாண்டு கால பழமைவாய்ந்த காகிதம், யானைக்கால், ருத்ராட்சை போன்ற ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் 23 ரகங்களை சேர்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் நாற்றுகள் கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பூங்காவில் நடவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

69 வயதாகியும் திருமணமாகல… பெண் துப்புரவு தொழிலாளியின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண் துப்புரவு தொழிலாளி தனியாக இருந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மிஷனரி ஹில் பகுதியில் ராஜாமணி என்ற பெண் துப்புரவு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு 69 வயதாகியும் திருமணமாகாமல் தனது தம்பி குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் துப்புரவு தொழிலாளியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு துப்புரவு பணிக்கு சென்ற ராஜாமணி வகுப்பறைகளை சுத்தம் செய்துவிட்டு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா சென்ற காட்டு யானை… அலறிய வாகன ஓட்டிகள்… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிகாலை 7 மணி அளவில் அப்பகுதியில் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்துவிட்டது. இதனையடுத்து அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள சாலைகளில் அங்குமிங்கும் நடந்து சென்றதை பார்த்தவுடன் பொதுமக்கள் அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் காட்டு யானையை பார்த்த உடன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல… களமிறங்கிய 2 கும்கி யானைகள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பொருட்டு இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, நாடுகாணி, தேவாலா, கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் பகுதிகளுக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இந்நிலையில் முதுமலையிலிருந்து உதயன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை வச்சி கண்டுபிடிச்சிருவோம்…. தொங்கவிடப்பட்ட காலி பாட்டில்கள்… பொதுமக்களின் புது முயற்சி…!!

காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறியும் பொருட்டு கிராம மக்கள் வீடுகளில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், கூடலூர், தேவாலா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் வண்டலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் பொதுமக்கள் கயிறு கட்டி பாட்டில்களை தொங்க விட்டுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் சத்தம் கேட்கும்… அரியவகை இருவாச்சி பறவை… கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

அரியவகை இருவாச்சி பறவையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 65% இருக்கும் வனப்பகுதிகளில் அரிய வகை பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அரிய வகை இருவாச்சி பறவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் சிறகடித்து சுற்றித் திரிகிறது. இந்த பறவையின் உடல்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் பறவையின் தலைப்பகுதி இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இந்த அரியவகை இருவாச்சி பறவை பறக்கும் போது ஹெலிகாப்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுன்னு தெரியல… இறந்து கிடந்த சிறுத்தை பூனை… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஒரு வயதுடைய பெண் சிறுத்தை பூனை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் செல்லும் சாலையில் சிறுத்தை பூனை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்க தகவலின்படி வனக்காப்பாளர் வீரமணி, வனவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தை பூனையை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து லாங்வுட்டு சோலை பகுதிக்கு இறந்து கிடந்த சிறுத்தை பூனையை கொண்டு சென்று பிரேத பரிசோதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தப்பிச்சாச்சு…. மலைப்பாதையில் மரணத்தை சந்திந்த பயணம்… நீலகிரியில் பரபரப்பு…!!

கல்லடி மலைப்பாதை வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் கல்லடி மலைப்பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வர அனுமதி உண்டு. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஒரு காரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் ஒரு மணி நேரம் மட்டும் தான்…. இதெல்லாம் கண்டிப்பா கடைபிடிக்கணும்…. தாவரவியல் பூங்காவின் கட்டுப்பாட்டுகள்…!!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்படுவர். இதனை அடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும் போது வெப்பநிலை அதிகமாக […]

Categories

Tech |