Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பத்திரமா போயிட்டு வாங்க… அங்குமிங்கும் உலா வருது… வனத்துறையினரின் அறிவுரை…!!

பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. மேலும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் சாதாரணமாக சாலையில் சுற்றி திரிகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் பலா பழங்களை சாப்பிடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அடுத்து கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை ஒன்று அங்குமிங்கும் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே வாகனங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“30 வருஷமா பயன்படுத்துறோம்” ராணுவத்தினரின் திடீர் முடிவு… சிரமப்படும் பொதுமக்கள்…!!

30 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த சாலையை ராணுவத்தினர் மூடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்குழி, கீழ் பாரத் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக மேல் பாரத் நகரில் இருந்து பேரக்ஸ் செல்லும் சாலையை கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் ராணுவத்தினர் அந்த சாலையை முள் வேலி வைத்து அடைத்து விட்டதால் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… இங்கயே சுற்றி வருது… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொட்டபாடி கிராமத்திற்குள் இரவு நேரத்தில் 2 காட்டு யானைகள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி உள்ளது. மேலும் இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்டுபிடிக்காம விட மாட்டோம்… இறந்த அரியவகை விலங்கு… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கழுதைப்புலி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சாலையோரம் அரிய வகை கழுதைப் புலி இறந்து கிடப்பதாக மசினகுடி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ் போன்றோர் அங்கு விரைந்து சென்று கழுதை புலியின் உடலை பிரேத பரிசோதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு பாரதி நகர் பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் தனது வீட்டிற்குப் பின்புறம் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 5 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா கிடைக்குதா…? 2400 குடும்பங்களுக்கு கொடுத்தாச்சு… நகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை…!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் 55 இடங்கள் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இதுவரை கூடலூர் நகராட்சி பகுதியில் 2400 குடும்பங்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஒரு வாரத்திற்குள் பிடிப்போம்” வலியில் தவிக்கும் யானை… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காயமடைந்த யானையை பிடித்து ஒரு வாரத்திற்குள் முதுமலைக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்நிலையில் காயத்துடன் சுற்றி அலையும் இந்த யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. எனவே காயத்தை குணப்படுத்தி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் படி வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற போது… தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்… நீலகிரியில் நடந்த சோகம்…!!

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிகள் இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் பகுதியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கார்த்திக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் 21-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சந்தோசமாக விளையாடிய குரங்கு… சட்டென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

மின்சாரம் தாக்கி குரங்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வண்டி பேட்டை பகுதி வழியாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பியில் குரங்குகள் ஏறி குதித்து விளையாடி உள்ளன. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. இதனையடுத்து அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் கும்கி தான் வரணும்… துரத்திய காட்டு யானை… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினரை யானை  துரத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் மாக்கமூலா பகுதியில் இருக்கும் ஒரு காபி தோட்டத்தில் நின்று கொண்டிருந்த அந்த காட்டு யானையை வனத்துறையினரும், மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மரத்தில் ஏறி விளையாடும் கரடி… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ… பொதுமக்களின் கோரிக்கை…!!

கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி விளையாடிய காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்ட மரத்தின் மீது கரடி ஏறி விளையாடிக் கொண்டிருந்ததை அப்பகுதியில் சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த கரடி மரத்தில் ஏறி சிறிது நேரம் விளையாடிய பிறகு தேயிலைத் தோட்டம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாறையில் ரெஸ்ட் எடுக்குது… நல்ல வேளை யாரும் இல்ல… வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

கருஞ்சிறுத்தை பாறையில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி சாலை ஓரத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ள பாறையில் கருஞ்சிறுத்தை படுத்து ஓய்வெடுத்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாததால் உயிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… அசால்ட்டாக உலா வரும் விலங்குகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

இரண்டு கரடிகள் தேயிலைத் தோட்டப் பகுதியில் நடந்து சென்ற சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முழு ஊரடங்கு நேரத்தில் கோத்தகிரியில் இருக்கும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சாதாரணமாக சாலையில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் இரண்டு கரடிகள் கோத்தகிரி பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்ட சாலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அப்புறப்படுத்தப்பட்ட முட்புதர்கள்… ஆட்டை இழுத்து சென்ற சிறுத்தை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை புலி ஊருக்குள் நுழைந்து செம்மறி ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் பாம்பே கேசில் பகுதிக்குள் சிறுத்தைப்புலி ஒன்று நுழைந்துவிட்டது. இந்நிலையில் இந்த சிறுத்தைபுலி அப்பகுதியில் இருந்த வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆட்டை கடித்து இழுத்து சென்றுள்ளது. இது குறித்து அறிந்த அதிகாரிகள் மீண்டும் சிறுத்தைப்புலி வராமல் இருப்பதற்காக அந்த குடியிருப்பு பகுதிகளை சுற்றி இருக்கும் முட்புதர்களை வெட்டி அகற்றியுள்ளனர். இவ்வாறு சிறுத்தை புலி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து நகரவே முடியாது… ஆம்புலன்சை வழிமறித்த யானைகள்… நீலகிரியில் பரபரப்பு…!!

கொரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்சை யானைகள் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மூலக்கடை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த காட்டு யானைகள் தட்டாம்பாறை-சுல்தான் பத்தேரி சாலையில் அங்குமிங்கும் நடந்து சென்றன. அப்போது கொரோனா நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்சை யானைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கே… இனிமேல் பாதிப்பு இல்ல… செடிகளை பாதுகாக்க புது முயற்சி…!!

மலர் செடிகள் அழுகாமல் பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தமிழகம் மாளிகையில் தோட்டக்கலை துறையினர் மலர்  செடிகளை பராமரித்து வருகின்றனர். இந்த மாளிகையின் முன்புறமும், மைதானத்தை சுற்றிலும் மேரிகோல்டு மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனை தோட்டக்கலை துறை ஊழியர்கள் கவனமாக பராமரித்து வருகின்றனர். தற்போது ஊட்டி நகரில் கனமழை பெய்து வருவதால் பராமரிக்கப்பட்ட மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மலர் செடிகளை பாதுகாக்கும் பொருட்டு அதன் மீது பிளாஸ்டிக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் தொங்கிய சடலம்… அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்… நீலகிரியில் நடந்த சோகம்…!!

சுடுகாட்டில் இருக்கும் தகரக் கொட்டகையில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ராஜகோபால் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ராஜகோபால் ரத்தசோகை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜகோபால் அப்பகுதியிலுள்ள சுடுகாட்டு தகர கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள மறைச்சு வச்சிருக்காங்க… வசமாக சிக்கிய இருவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து மது பாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைக்குள் 18 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் நிலோபர், சிராஜூதீன் என்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாவா போயிருக்காங்க…? அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி ஊட்டிக்கு சுற்றுலா சென்ற 20 பேருக்கு அதிகாரிகள் 5000  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்திற்கு உள்ளேயோ அல்லது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு  பயணிக்கவோ இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினருக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் சுற்றுலா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உணவின்றி தவிக்கும் கால்நடைகள்… தன்னார்வலர்களின் சிறப்பான செயல்… மாவட்ட கலெக்டரின் ஒதுக்கீடு…!!

பசியால் தவிக்கும் தெருநாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் பார்சல் மூலம் உணவு வழங்க மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெருநாய்கள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உணவு கிடைக்காமல் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றன. எனவே கால்நடை மற்றும் பராமரிப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்க யாருமே இல்லை…. உலா வரும் காட்டு யானை… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டெருமை, கரடி, புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறன. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கூடலூருக்கும், சுல்தான் பத்தேரி பகுதிக்கும் இடைப்பட்ட சாலையில் இருக்கும் தேவர்சோலை பஜாருக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து விட்டது. இந்த யானை சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கடைசியாக அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்திற்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காப்பாற்ற யாருமே இல்ல… காவல்துறையினரின் சிறப்பான செயல்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறப்பாக செயல்பட்டு டிரைவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து மினி லாரி ஒன்று கேரளா நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் இந்த மினி லாரி கில் நாடுகாணி அருகில் இரண்டாவது வளைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விட்டது.  தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் மினி லாரி டிரைவர் அபிலாஷ் என்பவர் உயிருக்கு போராடும் நிலையில் காப்பாற்ற ஆள் இல்லாமல் தனியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போன வருடத்தை விட அதிகம்… CCTV கேமராவில் பதிவான உருவம்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் கழுதை புலிகளின் நடமாட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட சிங்காரா, சீகூர், மசினகுடி போன்ற வனப்பகுதியில் கரடிகள், புலி, அரிய வகை கழுதைப் புலிகள் மற்றும் பிணந்தின்னிக் கழுகுகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வனத்துறையினர் எடுத்த கணக்கெடுப்பின்படி, கழுதை புலிகளின் எண்ணிக்கை 13-ஆக இருந்துள்ளது. மேலும் நடப்பாண்டில் கழுதை புலிகளின் எண்ணிக்கையானது வனப்பகுதிகளின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எப்போதும் நடந்து தான் போவோம்” அதிகாரிகளின் உதவி… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

ஆதிவாசி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிரன்ராக் ஆதிவாசி காலனி பகுதியில் 15 ஆதிவாசி குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு பந்தலூருக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஆதிவாசி மக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அப்படி விற்கலாம்னு நினைச்சோம்… அதுக்குள்ள இப்படி ஆகிட்டு… விவசாயிகளின் கோரிக்கை…!!

தண்ணீரில் மூழ்கி அழுகிய முட்டை கோஸுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த முட்டை கோஸ் தண்ணீரில் மூழ்கி அழுக ஆரம்பித்து உள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் அனைத்து மார்கெட்டுகளும் மூடப்பட்டதால் அறுவடை செய்த முட்டை கோசை விற்பனைக்கு கொண்டு செல்ல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளிய வந்தால் இப்படிதான்…. தீவிர கண்காணிப்பு பணி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மொத்தம் 320 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக கவசம் காவல்துறையினர் அணியாமல் சென்ற 60 பேருக்கும்,  சமூக இடைவெளியை கடைபிடிக்காத 20 பேருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்கு அப்புறம் தான் தெரியும்… உடலில் இருந்த அடையாளங்கள்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் 1 1/2 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், புலி, யானை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆனைகட்டி வனப் பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே இப்படி நடந்துருக்கு… சட்டென வெடித்ததால் நடந்த விபரீதம்… நீலகிரியில் பரபரப்பு…!!

நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் சிறுவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானை, காட்டுப்பன்றி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் அவுட்டுகாய் என்ற நாட்டு வெடிகுண்டை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் குன்னூரில் இருக்கும் ஒரு வீட்டில் கண்ணன் மற்றும் அபு என்ற இரண்டு வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டை தயாரிக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா இருக்குதா…? அதிகாரிகளின் திடீர் ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை இராணுவ பிரிகேடியர் சுப்பிரமணியம், ஸ்ரீகுமார் நடராஜன் போன்ற அதிகாரிகள் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை குறித்து தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்குவதற்கு போதிய இட வசதி இருக்கின்றதா என […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஓவரா இல்லையா…? இப்படி பண்ண கூடாது… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடிய 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம், காபி ஹவுஸ் ரவுண்டானா, சேரிங் கிராஸ் சந்திப்பு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஊட்டி காபி ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 10 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அவங்க அதை பயன்படுத்துறாங்க… உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தொழிற்சாலையில் விறகிற்கு பதில் நிலக்கரியை பயன்படுத்துவதால் அதிகளவு புகை வெளியேறி பொது மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணெரிமுக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தொழிற்சாலையில் தேயிலைத்தூள் தயாரிக்கும் போது விறகுக்கு பதிலாக நிலக்கரியை பயன்படுத்துகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமான புகை தொழிற்சாலையிலிருந்து வெளியேறுவதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற உடல் நலக் குறைவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சின்ன வயசிலிருந்து சேர்த்தது… சிறுவர்களின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக சிறுவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை கலெக்டரிடம் வழங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு 3 சிறுவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக தங்களது உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அருவங்காடு பகுதியில் வசிக்கும் கௌஷிக், ஊட்டி நியூ லைன் பகுதியில் வசிக்கும் கீர்த்திகா மற்றும் ஊட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்க கூடாது… அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை… நீலகியில் பரபரப்பு…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இறந்த நபரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… சட்டென கவிழ்ந்த மினி லாரி… நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாளவயல் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்தி தேயிலை நிரப்பும் சாக்கு பைகளை தனது மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அட்டி பகுதிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அட்டி பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சக்தியின் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி உயிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இது பொம்மை துப்பாக்கி” வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக விடுதியில் தங்கியிருந்த இரண்டு பேரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உணவின்றி தவிக்கும் குரங்குகள்… காவல்துறையினரின் சிறப்பான செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வெறிச்சோடிய சாலைகளில் ஆடு, மாடு குதிரை போன்ற விலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. இந்நிலையில் தேவையான உணவு கிடைக்காமல் மஞ்சூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிந்துள்ளது. இதனைப் பார்த்த மஞ்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பிற காவல்துறையினர் உணவு கிடைக்காமல் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்… இறந்து கிடந்த கரடி குட்டி… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையோரம் பெண் கரடி குட்டி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சிறியூர் சாலையோரம் கரடி குட்டி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அவர் ஏறிட்டார்னு நினைச்சேன்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அடுத்த மாதம் திருமணம் நடைபெறப்போகும் நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வீட்டிபடி பகுதியில் முகமது சாலீக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பக்கனா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் முகமது  மினி லாரியில் பசுந்தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது மினி லாரி டிரைவர் முகமது லாரியில் ஏறி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏதோ எங்களால முடிஞ்சது… தொழிலாளர்களின் சிறப்பான செயல்… பாராட்டிய அதிகாரிகள்…!!

தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 7,300 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி அருகில் இருக்கும் கோஸ்லாண்ட் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் 40 பெண் தொழிலாளர்கள் சிறுக சிறுக வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டே இல்ல…. சிரமப்படும் ஆதிவாசி மக்கள்… அதிகாரிகளின் பெரும் உதவி…!!

ரேஷன் கார்டு இல்லாமல் தவிக்கும் ஆதிவாசி மக்களுக்கு அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மூலக்காடு ஆதிவாசி கிராமத்தில் 36 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் வேலை இல்லாமல் இந்த ஆதிவாசி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதில் சில குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு இல்லாததால் ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதனை ரத்து பண்ணிருவோம்…. மாற்று இடத்தில் விற்பனை… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

முறைகேடாக பயன்படுத்தினால் அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், கேரட் அறுவடைக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வாகனங்கள் என அனைவரும் அனுமதிச் சீட்டு பெற்று செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதை சீக்கிரம் பண்ணுங்க… அசால்ட்டா வந்துட்டு போகுது… அச்சத்தில் பொதுமக்கள்…!!

பட்டப் பகலிலேயே கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பகல் நேரத்திலேயே அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் கரடி புகுந்து விட்டது. இதனையடுத்து ஊரடங்கு சமயத்தில் அனைத்து மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டதால் பகல் நேரங்களிலேயே அப்பகுதியில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே கரடிகளை கூண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதில் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கு… கவனமா இருக்கணும்… நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…!!

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரினால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஆக்சிஜன் சிலிண்டரால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் தர்ஷினி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் சரியாக மூடப்பட்டுள்ளதா எனவும், சிறிது கசிவு ஏற்பட்டாலும் வெப்பநிலை காரணமாக தீப்பிடிக்க […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு மட்டும் தான் அனுமதி… தீவிர கண்காணிப்பு பணி… மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில்  காவல்துறையினர் தடுப்புகள் வைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சேரிங் கிராஸ் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரு பஸ்ல இவ்ளோ பேரா…? அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி ஏராளமான பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கோத்தகிரி அருகிலிருக்கும் பாண்டியன் பூங்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… தீவிர கண்காணிப்பு பணி… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனின் உத்தரவின் படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேவை இல்லாமல் வெளியே சுற்றும் நபர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் துவங்கி வைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதனை மீறிய குற்றத்திற்காக… மொத்தம் 75 லட்ச ரூபாய் அபராதம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 75 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை, மார்க்கெட் மற்றும் வெளிப்புற கடைகளில் நேற்று அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனையடுத்து நகராட்சி, சுகாதார துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று முக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நாங்க சொல்லியும் செய்யல… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… நீலகிரியில் பரபரப்பு…!!

சாலையில் பதிக்கப்பட்ட இன்டர்லாக் கற்களால் சரக்கு வேன், சரக்கு லாரி போன்ற வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பலத்த மழை காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சுமார் 75 மீட்டர் தூரத்திற்கு இன்டர்லாக் கற்களை பதித்துள்ளனர். இவ்வாறு பதிக்கப்படும் இன்டர்லாக் கற்களால் வாகன விபத்துகள் அதிகரிக்கும் என்று ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அந்த கற்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இதான் இருந்துச்சா…? வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி பகுதியில் தேவாலா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் 700 கிராம் கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அந்த ஆட்டோ டிரைவரான சாந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை கேட்டு தான் ஆகணும்…. ஒரே நாளில் குவிந்த பொதுமக்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் நேற்று தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த பொதுமக்களுக்கு […]

Categories

Tech |