Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளபாறக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் கேத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணி தனது நண்பர்களுடன் கோழிகண்டி என்ற இடத்தில் இருக்கும் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மணி தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. ஊழியர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உம்மர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கருவாட்டு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காலையில் கடைக்கு சென்ற உம்மர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உம்மர் அளித்த புகாரின்படி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 400 கிலோ மீன்கள்…. கடைகளுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தரமற்ற மீன்களை விற்பனை செய்தது குறித்து விளக்கம் அளிக்க கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் 10 கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் சுமார் 400 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விரட்டி கொட்டிய தேனீக்கள்…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்….. நீலகிரியில் பரபரப்பு…!!

பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் இருக்கும் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம் போல பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தேனீக்களின் கூடு கலைந்து விட்டது. அப்போது தேனீக்கள் கொட்டியதால் ஊழியர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை அடுத்து ஊழியர்கள் தீ மூட்டி புகை போட்டு அந்த தேனீக்களை அங்கிருந்து விரட்டி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குழியிலிருந்து வந்த துர்நாற்றம்…. குதிரைக்கு நடந்த விபரீதம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சாலையில் நடந்து சென்ற குதிரை குழிக்குள் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையோரம் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையின் முன்பு மின்கம்பம் நடுவதற்காக குழி தோண்டியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் நடமாடிய குதிரை அந்த குழிக்குள் தவறி விழுந்து இறந்து விட்டது. இதனை அடுத்து குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்… டிரோன் மூலம் கண்காணிப்பு…. வனத்துறையினரின் முயற்சி…!!

டிரோன் கேமரா மூலம் காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களாக 3 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனால் வனத்துறையினர் 4 கும்கி யானைகளின் உதவியோடு அந்த காட்டு யானைகளை விரட்டி அடித்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் குண்டம்புழா ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரிக்கப்படும் மிளகாய்கள்…. யானைகளை விரட்டும் பணி…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கோழிகண்டி, ஓட கொல்லி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிப்பதால் வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கின்றது. இது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோசடி பணத்தில் வாங்கிய பொருள்…. ஆசிரியர் அளித்த புகார்…. கைது செய்யப்பட்ட நண்பர்கள்…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து 4 வாலிபர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 2 முறை தலா 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். இதனை அடுத்து 3-வது முறையாக முயற்சி செய்யும் போது ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வராததால் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பணம் எடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. யானையை விரட்டி சென்ற வாலிபர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

வாலிபர்கள் இணைந்து காட்டு யானையை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று தேவர்சோலை காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அச்சத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் ஒன்று சேர்ந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானையை விரட்டும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த யானை…. சேதமடைந்த வீடுகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டு யானை தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஓடக்கூலி பகுதிக்குள் இரவு நேரத்தில் புகுந்த காட்டுயானை முகுந்தன், சாஜன் ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை இடித்து அட்டகாசம் செய்துள்ளது. அப்போது தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பின் வாசல் வழியாக தப்பித்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தவறி விழுந்த காட்டெருமை…. 3 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்து படுகாயமடைந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 8 வயது மதிக்கத்தக்க காட்டெருமை  வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்துள்ளது. இதனை அடுத்து சாலையோர தடுப்பு சுவரில் இருந்து காட்டெருமை குன்னூர்-கோத்தகிரி சாலையில் விழுந்து விட்டது. இதனால் அந்த காட்டெருமையின் காலில் படுகாயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி….4 லாரிகள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

உரிய அனுமதி இன்றி சில்வர் ஒக் மரங்களை கடத்திய குற்றத்திற்காக 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை வனத்துறை சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4 லாரிகளில் சில்வர் ஓக் மரங்கள் கொண்டு சென்றதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இன்றி மரங்களை வெட்டி விற்பனைக்காக கொண்டு சென்றது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பின் வனத்துறையினர் மரங்கள் மற்றும் நான்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேட்டையாடப்படும் விலங்குகள்…. அழிக்கப்பட்ட உடற்பாகங்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

பல நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த வன விலங்குகளின் உடற்பாகங்களை வனத்துறையினர் அழித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தேவாலா, சேரம்பாடி போன்ற பகுதிகளில் வனவிலங்குகளை மர்மநபர்கள் வேட்டையாடுகின்றனர். இதுகுறித்த தகவலின் படி வனத்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வன விலங்குகளின் உடற் பாகங்களை பறிமுதல் செய்து பாதுகாத்து வந்துள்ளனர். மேலும் இயற்கையாக உயிரிழக்கும் வன விலங்குகளின் உடல் பாகங்களையும் வனத்துறையினர் பத்திரமாக வைத்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட வன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பராமரிப்பு இல்லாத பேருந்துகள்…. குடை பிடித்தவாறு பயணம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பேருந்துகளில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு பயணம் செய்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் மோசமான நிலையில் இருக்கின்றன. தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏனெனில் பேருந்து மேற்கூரை வழியாக மழைநீர் வடிகின்றது. இந்நிலையில் பேருந்துக்குள் மழைநீர் வடிவதால் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது ஊரடங்கு நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு தடை…. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, பைக்காரா படகு இல்லங்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா போன்றவை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி இடையே மண்சரிவு ஏற்பட்டு சாலை பெயர்ந்து விட்டது. இதனால் சுற்றுலாத்தலமான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையிலும் தீவிர பணி…. காட்டு யானைகள் விரட்டியடிப்பு…. அதிகாரியின் தகவல்…!!

காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் அதனை புன்னம்பழா வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் நாடுகாணி, தேவாலா போன்ற பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டு யானைகள் பிளமூலா வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது கும்கி யானைகளின் உதவியோடு காட்டு யானைகளை வனத்துறையினர் புன்னம்பழா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை…. அகற்றப்பட்ட அபாயகரமான மரங்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

சாலையோரம் அபாயகரமாக நிற்கும் மரங்களை வெட்டி அகற்றி விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தஞ்சோரா பகுதியின் சாலையோரத்தில் ஏராளமான அபாயகரமான மரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் சாலையில் முறிந்து விழுவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பந்தலூர் தாசில்தார் குப்புராஜ், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் போன்றோர் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அதன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள்…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு அறிவுரை…!!

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 270 வீடுகளில் குடிநீர் வழங்கும் பணி மற்றும் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சாலைகள், மூலதன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்து அட்டகாசம்…. சேதமான பொருட்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வீடுகள், பாலம் போன்றவற்றை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஓடக்கொல்லி பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானைகள் அப்பகுதியில் வசிக்கும் வெள்ளச்சி, ஜார்ஜ் குட்டி ஆகிய 2 பேரின் வீடுகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாதியிலேயே நின்ற பணி…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சாலை பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓவேலி அண்ணா நகர் கிராம பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் வேண்டுகோளின் படி அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. ஆனால் சுமார் 150 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்ட பிறகு பணியினை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இந்நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலறிய சுற்றுலா பயணிகள்…. காரை சேதப்படுத்திய காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை சுற்றுலா பயணிகளின் காரை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் காரில் வெலிங்டன் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் ஏரிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதால் அங்கேயே காரில் இருந்த படி சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை காரை முட்டி சேதப்படுத்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் காருக்குள்ளேயே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எட்டின்ஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் சிவகுமாரை கைது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

செல்போன் பறித்து சென்ற இருவர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கி செல்போன் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம்…. உடைக்கப்பட்ட ரேஷன் கடை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 5 காட்டுயானைகள் ராக்வுட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனையடுத்து காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தப்பித்து ஓட முடியாது” குண்டும், குழியுமான சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் இருந்து செம்பகொல்லி வரை தார் சாலை உள்ளது. இந்த தார் சாலையை பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். இந்த தார் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அவசர கால கட்டங்களில் இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் நடந்ததா….? மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

மண்சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி அவசிய தேவை இருந்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் மழை பெய்து வருவதால் நிலப்பகுதி சற்று ஈரமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடுமையான பனிமூட்டம்…. யானைகளை விரட்டும் பணி தாமதம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் காட்டு யானைகளை விரட்டும் பணி தாமதமாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் பொன்னூர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதனை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து ஸ்ரீனிவாசன், பொம்மன், சுஜய் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகமான பனிமூட்டம் இருப்பதால் காட்டு யானைகள் நிற்பது தெரியவில்லை. இதனால்  அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

4 மாதமாக வழங்கவில்லை…. இரவு பகலாக பணிபுரியும் குழுவினர்…. அதிகாரிகளின் தகவல்…!!

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வாங்காமல் கண்காணிப்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஊருக்குள் நுழையும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பொருட்டு அதிகாரிகள் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர். இந்த குழுவினருக்கு 6,750 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பதறி எழுந்த குடும்பத்தினர்…. அட்டகாசம் செய்த விலங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் நாடுகாணி என்ற பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து தங்கராஜ் என்பவரது வீட்டின் சுவரை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இந்த சத்தம் கேட்டு எழுந்த தங்கராஜின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“11 அம்ச கோரிக்கைகள்” ரேஷன் கடைகளில் 4ஜி மோடம்… மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சென்றுள்ளனர். இந்த சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விடுவிக்கப்பட்ட கரடி…. தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

மரத்தில் சிக்கி காயமடைந்த கரடியை சிகிச்சைக்கு பிறகு வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது. இந்நிலையில் கரடி அங்குள்ள மரத்தின் மீது வேகமாக ஏறி தேன் குடித்து கொண்டிருந்தபோது திடீரென அதன் கை மரப்பொந்தில் சிக்கிவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயக்க ஊசி செலுத்தி மரத்தில் சிக்கி கொண்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முற்றுகையிட்ட காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானைகள் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் பிழாமூலா பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் நள்ளிரவு நேரத்தில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் ராமையா, சுப்பிரமணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டெருமை…. அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டெருமை அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிம்ஸ் பூங்கா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் பெறும் இடத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காட்டெருமை ஒன்று இந்த பூங்கா அருகில் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் குன்னூர்-கோத்தகிரி சாலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலா வரும் காட்டு யானைகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சின்னாலகோம்பை ஆதிவாசி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் 2 குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் இந்த தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் சாலைகளில் உலா வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. சாலையில் திரண்ட பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பிழா மூலா பகுதியிலிருக்கும் 3 தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தேவாலா பஜாருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து காட்டு யானைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே நின்ற காட்டு யானை…. 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு… நீலகிரியில் பரபரப்பு…!!

ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றதால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்லாதபடி யானை ஓன்று வழிமறித்து நின்றுள்ளது. இதனை பார்த்தவுடன் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இதனை அடுத்து ஒலி எழுப்பியவாறு  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் கவனமாக போங்க” குட்டிகளுடன் உலா வரும் யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மான், கரடி, புலி, காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் அனைத்து இடங்களும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்குள்ள சாலை ஓரங்களில் காட்டு யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் அதிகளவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மரத்தில் கிடந்த அழுகிய மான்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

சிறுத்தைப்புலி மானை கொன்று மரத்தின் மீது வைத்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேமுண்டி பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்ததால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அம்பலமூலா பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் உயிரிழந்த மானின் உடல் கிடந்துள்ளது. இந்த மானை கொன்று வேட்டையாடிய புலி அதனை மரத்தில் வைத்து விட்டு சென்றதாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த கரடி…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

அட்டகாசம் செய்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் வளம் மீட்பு பூங்கா இருக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்த பூங்கா வளாகத்தில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனால் அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தூய்மை பணியாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி அங்குள்ள சாலையோரத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கூண்டில் இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

துரத்தி சென்று தாக்கிய விலங்கு…. உடல் நசுங்கி பலியான தொழிலாளி…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் அறையட்டி பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது லட்சுமணனை காட்டு யானை துரத்தி சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு…. நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள்…. கலெக்டரின் திடீர் ஆய்வு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பாரதி நகர் பகுதியில் 8.58 லட்சம் ரூபாய் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. நியமிக்கப்பட்ட சிறப்பு குழு…. தீவிர கண்காணிப்பு பணி…!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் காட்டு யானைகள் கோழிகொல்லி, ஆனைகுளம் போன்ற பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுக்க உரிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆற்றில் கலக்கும் கழிவுநீர்….. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. சப்-கலெக்டரின் எச்சரிக்கை….!!

ஆற்று தண்ணீரில் நேரடியாக வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சப்-கலெக்டர் எச்சரித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டை மற்றும் குன்னூர் மைனலா ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறு பேருந்து நிலையப் பகுதியில் சந்தித்து பின் பவானி ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் ஓடும் ஆற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகளும், பயணிகளும் பேருந்து நிலையம் வழியாக செல்ல முடியாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி திருமணமாகாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மான் பூங்கா சாலை அருகே இருக்கும் ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சுமார் 20 அடி ஆழ கிணற்றில் இருந்து இறந்தவரின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விடுதிக்கு அழைத்து சென்ற ஊழியர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தனியார் நிறுவன ஊழியர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமார் அந்த சிறுமியை கூடலூரில் இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வனத்துறையினரை முற்றுகையிட்ட மக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2 காட்டு யானைகள் கோழிகொல்லி கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள வீடுகளை முற்றுகையிட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானைகள் பொள்ளி என்பவரது வீட்டு சுவரை இடித்ததால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது சுவர் விழுந்து விட்டது. இதனை அடுத்து ஆதிவாசி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சம்பளம் வழங்குவதில் தாமதம்…. போராட்டத்தில் ஈட்டுபட்ட தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சம்பள பணத்தை வழங்க வேண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கூடலூர் பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6 மாதமாக இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் சம்பளத்தை வழங்க வேண்டி தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 6 மாதமாக நிரந்தர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த கரடி…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்திற்குள் கரடி புகுந்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம், குப்பைகளை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்ய பயன்படும் இயந்திரங்கள், குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் போன்றவை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பூங்காவிற்குள் கரடி ஒன்று நுழைந்து குப்பைகளில் இருந்த வீணான உணவுப் பொருட்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தப்பித்து சென்ற குடும்பத்தினர்…. வீட்டை முற்றுகையிட்ட யானைகள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஆமைகுளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனை அடுத்து காட்டுயானைகள் மணிமாறன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளது. இதனை பார்த்ததும் அச்சத்தில் மணிமாறனின் குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் காட்டு யானைகள் வீட்டின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் வேண்டும்” சிரமப்படும் பொதுமக்கள்…. கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேத்தி பாரதி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் மனு ஒன்றை போட்டுள்ளனர். அந்த மனுவில் சுமார் 50 குடும்பத்தினர் தங்களது கிராமத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியில் நடை பாதை இல்லாததால் […]

Categories

Tech |