Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் காட்டு யானை ஒன்று அங்குமிங்கும் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்நிலையில் காட்டுயானை அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் உலா வந்துள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டங்களுக்கு செல்ல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரத்தம் சொட்ட சொட்ட…. கேட்டில் தொங்கிய நாயின் சடலம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வெளியே வந்துள்ளது. இந்த சிறுத்தை பி.எஸ்.என்.எல் முன்பு இருக்கும் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்துவிட்டது. அப்போது சிறுத்தையை பார்த்து வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் குரைத்தது. இந்நிலையில் சிறுத்தை நாயை கொன்று கவ்வி இழுத்து செல்ல முயன்றுள்ளது. அப்போது கேட்டில் இருக்கும் கம்பியில் நாய் சிக்கி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க…. சாலையோரம் நிற்கும் விலங்குகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகள் சாலையோரம் நிற்பதால் வாகனங்களை வேகமாக இயக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-மைசூரு சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை, காட்டு யானை போன்ற விலங்குகள் மாயார் ஆற்றின் கரையோரம் தண்ணீர் குடித்து விட்டு கூடலூர்-மைசூரு சாலையோரம் நிற்கின்றன. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரத்தில் வாகனங்களை வேகமாகச் இயக்கக் கூடாது என […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பசுமாட்டை கொன்ற புலி…. கூண்டு வைத்த வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புலி ஒன்று சுற்றி திரிகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று செல்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை படி வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ஒரு பசு மாட்டை புலி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ வீட்டுக்குள்ள போயிருச்சு….! அலறி சத்தம் போட்ட பொதுமக்கள்…. தீவிர கண்காணிப்பு பணி….!!

கரடிகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சின்ன உபதலை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து தின்பதற்கு உணவுப்பொருட்கள் இருக்கிறதா என தேடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட விரிசல்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…!!

சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சில பகுதிகள் குறுகலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் குழிதோண்டி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நந்தகுமார் பாலம் பகுதியில் சாலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கன்னத்தை தொட்டு பேசிய ஆசிரியர்…. மாணவிகள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியராக முரளிதரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முரளிதரன் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், கண்ணத்தை தொட்டும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து 12 மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெரியம்மாவை பார்க்க சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. நீலகிரியில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பீச்சனகொல்லி பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் பெரியம்மா உயிரிழந்ததால் விடுமுறை எடுத்துவிட்டு கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர் பஜார் அணைக்கட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்துடன் சுற்றும் புலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் ஒரு புலி சுற்றுகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து தூக்கி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்களின் வேண்டுகோள் படி வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கழுத்தில் காயத்துடன் புலி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் தாக்குதலா….? விவசாயி அளித்த தகவல்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோட்டகடவு பகுதியில் குட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பாத கன்றுக்குட்டியை குட்டன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அப்போது சோமன் வயல் என்ற இடத்தில் மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குட்டன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்தை வழிமறித்த யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கரமடைக்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு மஞ்சூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை அடுத்து மஞ்சூர்-கோவை சாலை பெரும்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குட்டியுடன் வந்த 4 காட்டு யானைகள் பேருந்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் முன் தீக்குளிக்க முயன்ற பெண்….. அதிகாரிகளுக்கு உத்தரவு…. நீலகிரியில் பரபரப்பு…!!

அமைச்சர் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரனூர் பகுதியில் குருவி- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ராஜேஸ்வரியின் வீடு இடிந்து விழுந்தது. இதற்கான நிவாரண தொகை கேட்டு ராஜேஸ்வரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குந்தா தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற பேருந்து…. அச்சத்தில் மாணவ-மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சேலாஸ், காட்டேரி வழியாக உட்லண்ட்ஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் குன்னூரில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் வழக்கத்தைவிட அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்து லெவல் கிராசிங் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து அடிப்பகுதியின் பாகம் உடைந்து பழுதாகிவிட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் குரங்குகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்னதலை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவுப்பொருட்களைத் தின்று நாசப்படுத்தி வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிராமத்தில் இருக்கும் 2 இடங்களில் வனத்துறையினர் குரங்குகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். அதன் பலனாக சுமார் 35-க்கும் மேற்பட்ட குரங்குகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல்…. பயனற்று கிடக்கும் நீர்தொட்டி…. பெற்றோரின் கோரிக்கை…!!

பயனற்று கிடக்கும் நீர் தொட்டியை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் 1-ஆம் மையில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தரைத்தள குடிநீர் தேக்க தொட்டி எந்தவித பயனும் இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களின் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறுதி அஞ்சலிக்கு பிறகு….. 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது!!

முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் Mi 17 v5 ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.. அப்போது காட்டேரி பகுதியில் நேற்று 12 :08 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்குகள்…. சேதமான டேன்டீ அலுவலகம்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

காட்டு யானைகள் டேன்டீ அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கூடலூர் அருகில் இருக்கும் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து விட்டது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் வீடுகளுக்குள்ளேயே பதுங்கிவிட்டனர். இந்நிலையில் டேன்டீ அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்ட காட்டுயானைகள் அதனை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அலுவலகத்தில் இருந்த கோப்புகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம்…. செயலாளர் மீது தாக்குதல்…. உறவினர்களின் போராட்டம்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளரை தாக்கிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காவல்நிலையம் முன்பு திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓரசோலை அண்ணாநகர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். இவர் ஜக்கனாரை ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் பெரியசாமியும், தேவகியும் அண்ணா நகரில் இருக்கும் 150 குடியிருப்புகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியை பாதுகாப்பாக அழைத்து சென்ற யானைகள்….. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை தாய் உட்பட 2 காட்டு யானைகள் பாதுகாப்பாக அழைத்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தது. அப்போது பிறந்து சில வாரங்களே ஆன குட்டியை தாய் உள்பட 2 யானைகள் பாதுகாப்பாக அழைத்து சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பனிமூட்டத்திற்கு நடுவில் நின்ற விலங்கு… சாலையில் கவிழ்ந்த ஜீப்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சாலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 வன ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயிலட்டி கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இந்நிலையில் வனச்சரக வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கவுதமன், வனக்காப்பாளர் சைமன் போன்றோர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணியை முடித்துவிட்டு காலை 6 மணிக்கு ஜீப்பில் கோத்தகிரி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென சாலையின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அய்யன்கொல்லியில் இருந்து கூடலூர் நோக்கி மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நெலாக்கோட்டை 9-வது மைல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போலீஸ் ஏட்டு செய்த செயல்…. கேரள வனத்துறையினரின் நடவடிக்கை…. நீலகிரியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள முத்தங்கா வனப்பகுதியில் எருமாடு போலீஸ் ஏட்டு சிஜூ என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிஜூவை பணி இடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வேட்டைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியை பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்து சென்ற கணவர்…. புதுப்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இண்டி மொரஹட்டி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கு கப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவாறு ஆனந்த் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனியாக இருக்கும் மோனிஷாவை கவனிக்க யாரும் இல்லாததால் ஆனந்த் தனது மனைவியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைக்குள் உலா வந்த கரடிகள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

3 கரடிகள் தேயிலை தொழிற்சாலைக்குள் உலா வந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மீத்தேன் கிராமத்தில் இருக்கும் தேயிலை தொழிற்சாலைக்குள் நள்ளிரவு நேரத்தில் 3 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குமிங்கும் உலா வந்ததால் தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்தனர். இந்த கரடிகள் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறைகள்…. சேதமான தண்டவாளம்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில்விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ் அருகில் பாறைகள் உருண்டு ரயில்வே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் தண்டவாளம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளங்களை சீரமைக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பரிடம் பிரச்சனை செய்கிறாயா…? மாணவனை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் 18 வயதுடைய மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கூடலூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவரிடம் சிலர் எங்களது நண்பரிடம் பிரச்சினை செய்கிறாயா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மாணவரை இரும்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்துடன் சுற்றிய காட்டெருமை…. மர்ம நபர் செய்த செயல்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

மர்ம நபர் ஒருவர் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தி பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை கேத்தி சேலாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் காட்டெருமையை தாக்கியுள்ளார். இதனால் சாலை வழியாக அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதற்கிடையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டெருமையை தாக்க கூடாது என பொதுமக்கள் அறிவுரை கூறியும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நூலகம் கட்டும் பணிகள்…. லஞ்சம் கேட்ட உதவி செயற்பொறியாளர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

உதவி செயற்பொறியாளர் க்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமையில் ஆறுமுகசாமி என்பவர் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு சேரம்பாடியில் மத்திய அரசின் சம்பூர்ணா கிராம ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக நூலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஒப்பந்தகாரரான சந்திரபோஸ் என்பவரிடம் பணிகள் முடித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமானால் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்…. உரிமையாளர்கள் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆடுகளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பிக்கட்டி, எடக்காடு, கீழ்குந்தா, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு போனதாக அதன் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடு திருடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மஞ்சூரில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மருத்துவமனை மேற்கூரை மீது விழுந்த மரம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அரசு மருத்துவமனை மீது விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் இருக்கும் அரசு லாலி மருத்துவமனையின் மேற்கூரை மீது மரம் முறிந்து விழுந்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஹோட்டலில் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

விதிமுறையை மீறிய குற்றத்திற்காக தனியார் ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கப்புகளை உபயோகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜனின் உத்தரவின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட 2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த 9 வாலிபர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் 2 வாலிபர்கள் ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் 7 வாலிபர்கள் மாலை நேரத்தில் தொரப்பள்ளியில் இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வினோத் என்பவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. முறிந்து விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மரத்தை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அகற்றிவிட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உபாசி பகுதியில் இருக்கும் மரம் முறிந்து விழுந்துவிட்டது. மேலும் முறிந்த மரமும் மின்கம்பி மீது விழுந்ததால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு பணத்தை எப்படி கட்டுவேன்….? கருப்பு துணி கட்டி போராடிய பெண்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கண்ணில் கருப்பு துணி கட்டி பெண் தனது மகனுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பாரதி நகரில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரின் மருத்துவ செலவுக்காக கூடலூரில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் ஜெகதீஸ்வரி 43 கிராம் தங்க நகையை அடகு வைத்து 89 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதற்கு மாதந்தோறும் வட்டி செலுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுத்தை புலியின் நடமாட்டம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

பேருந்து நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பேருந்து நிலைய பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலரின் வீடு அமைந்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை புலி நடமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிறுத்தைப்புலி சேரம்பாடி செல்லும் சாலையில் நடந்து சென்று பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்சிகள் அந்த கேமராவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் இல்லை…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள முத்தோரை பாலடாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இருக்கும் இந்த பள்ளியில் மாணவர்களுக்காக தங்கும் விடுதி, ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி இருக்கிறது. ஆனால் தேவையான அளவு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற தொழிலாளர்கள்…. இறந்து கிடந்த சிறுத்தை…. வனத்துறையினரின் தகவல்…!!

தனியார் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது இறந்து கிடப்பது 1 1/2 வயதுடைய பெண் சிறுத்தை ஆகும். மேலும் சிறுத்தை இறந்ததற்கான காரணம் பிரேத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் ஆட்டோ டிரைவரான சிவ தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவ தாஸை அருகே உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ராஜினாமா செய்ய வற்புறுத்துறாங்க…. ஆசிரியர்களின் போராட்டம்…. பள்ளி நிர்வாகத்தினரின் தகவல்…!!

ராஜினாமா கடிதம் கேட்ட முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி கடைவீதி அருகில் தனியார் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் முதல்வர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்க்கும் 8 ஆசிரியர்களிடம் பேசியுள்ளார். அதாவது ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு 8 ரூபாய்  சம்பளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ளுமாறு முதல்வர் ஆசிரியர்களை வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு முதல்வர் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியுடன் உலா வரும் யானை…. தீவிர கண்காணிப்பு பணி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் அங்கும் இங்கும் உலா வருகிறது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நடனம்…. குடும்பத்துடன் கண்டுகளித்த கவர்னர்…. பழங்குடியினரின் நிகழ்ச்சி….!!

பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி தமிழக கவர்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து கண்டு ரசித்துள்ளார். தமிழகத்தில் தற்போது புதிதாக கவர்னர் பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டிக்கு கடந்த 15-ஆம் தேதி வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அதன்பின் மலைகளுக்கு நடுவில் தண்ணீரை தேக்கி வைத்து பின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். இதையடுத்து அவலாஞ்சி வனப்பகுதியில் இருக்கும் நர்சரியில் ஆர்கிட் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேட்டையில் இறங்கிடுச்சு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

4 நபர்களை கொன்ற புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கூண்டில் அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உள்பட 2 பகுதியில் புலி நான்கு நபர்களை கொன்றுள்ளது. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தனியார் தேயிலை எஸ்டேட்டில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட சந்திரன் என்பவரை புலி அடித்து கொன்றுள்ளது. இதனால் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டுகள் வைத்து இருந்திருக்கின்றனர். பின்னர் புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன்பின் புலி அங்கிருந்து இடம்பெயர்ந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வனத்துறையினரிடம் சிக்கிய புலி…. நீலகிரியில் பரபரப்பு…!!

தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனத்துறையினர் புலியை பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம், மசினகுடி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளை அடித்துக் கொன்று விட்டது. ஐகோர்ட் உத்தரவின் படி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனாலும் தப்பியோடிய புலியை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பிடித்து விட்டனர். இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை காரணமாக…. குவிந்த சுற்றுலா பயணிகள்…. போக்குவரத்து நெரிசல்…!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பத்தாயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு குவிந்துவிட்டனர். இவர்கள் வரிசையில் காத்திருந்து நுழைவுச் சீட்டை வாங்கி பூங்காவிற்கு சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. அண்ணனின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு நீதிமன்றம் 1 வருட ஜெயில் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அய்யங்கொலி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாமஸ் மற்றும் வர்கீஸ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தாமஸ் தனது தம்பியான வர்கீசை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வர்கீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புலி தாக்கியதால் இறந்தாரா….? வாலிபருக்கு நடந்த விபரீதம்…. எச்சரித்த போலீஸ்…!!

சிமெண்டு சிலாப் இடிந்து விழுந்து உயிரிழந்த வாலிபர் புலி தாக்கியதால் தான் இறந்தார் என வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் 2 பேரை அடித்துக் கொன்றுவிட்டது. இதனால் புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கீழ்நாடுகாணி பகுதியில் வசித்த ராஜபாண்டியன் என்பவர் புலி தாக்கி உயிரிழந்ததாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் சிமெண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஓட்டுனர் கூறிய அடையாளங்கள்…. காட்டுக்குள் தீவிர கண்காணிப்பு பணி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை, தேவன்-1 பகுதி முதுமலை போன்ற இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக் கொன்றுவிட்டது. இதனால் அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த எருமையை புலி அடித்து கொன்றுள்ளது. மேலும் சிங்கார மின் நிலையம் அருகில் அந்த புலி நடந்து சென்றதை வாகன ஓட்டுனர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட ஜன்னல்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் சிவபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவபாக்கியம் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சிவவாக்கியம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எவ்ளோ தூரம் தள்ளுறது….? பழுதடைந்த பேருந்துகளால் அவதி….. பொதுமக்களின் கோரிக்கை…!!

பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் பழுதடைந்த பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் பேருந்துக்குள் குடை பிடித்த படி பயணம் செய்கின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று கூடலூரில் இருந்து தேவன் பகுதிக்கு சென்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் கூடலூருக்கு புறப்படுவதற்காக ஓட்டுநர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதர் மறைவில் நின்ற விலங்குகள்…. அலறி சத்தம் போட்ட வாலிபர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் வாச்சிக்கொல்லி பகுதியில் வசிக்கும் வாசு என்ற வாலிபர் தனது உறவினருடன் பஜாருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானைகள் இருவரையும் துரத்தி சென்றுள்ளது. இதனையடுத்து ஒரு காட்டு யானை தாக்கியதால் வாசு படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் […]

Categories

Tech |