சரியாக வேலை பார்க்காத டாஸ்மாக் மேற்பார்வையாளரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் உமேஷ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரியான நேரத்தில் வேலைக்கு வருவதில்லை எனவும், பணியை ஒழுங்காக மேற்கொள்வது இல்லை எனவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது உமேஷ் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை முறையாக […]
