அதிகமான உறைப்பனி காரணமாக ஊட்டியில் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அங்கு உள்ள புல்வெளிகள், செடிகள் மற்றும் வனப்பகுதிகள் வேகமாக கருகி கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடுமையான உறைப்பனி காரணமாக கேத்தி, பாலாடா, சோலூர், லவ்டெல், வேலிவியூ போன்ற இடங்களில் பச்சைப் பசேலென காட்சி அளித்த தேயிலைத் தோட்டங்கள் பனியின் காரணமாக […]
