பள்ளியில் அமைத்திருந்த தேர்வு மையத்தில் 560 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பெல் டி.ஏ.வி பள்ளியில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 360 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 23 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் 337 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதியள்ளனர். அதன்பின் ஒரு அறைக்கு 12 பேர் என 30 அறைகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாவட்ட மகளிர் […]
