Categories
தேனி மாவட்ட செய்திகள்

அது வரவே இல்லை…. குறைந்து வரும் நீர்மட்டம்…. சுப்ரீம் கோர்ட்டு அனுமதி….!!

பருவமழை பெய்யாத காரணத்தினால் அணையில் நீர்மட்டமானது தற்போது 130 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக மற்றும் கேரளா மாநிலத்தின் எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் அணையின் மொத்த நீர்மட்ட உயரமானது 152 அடியாக இருக்கிறது. பின்னர் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |