இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுரை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ், ஆட்டோ, கார் ஆகியவை அனுமதிக்கப்படாது. மேலும் ரயில் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு மட்டுமே […]
