இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 75 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றி திரிபவர்கள் மற்றும் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]
