யானை மிதித்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அட்டனை கிராமத்தில் பெரியசாமி மற்றும் சடையப்பன் என்ற இரு விவசாயிகள் வசித்து வந்தனர். அந்த கிராமத்தை ஒட்டி சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும், பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும் குச்சிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அந்த தோட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அதில் பரண் அமைத்து இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் இவர்கள் இருவரும் […]
