Categories
உலக செய்திகள்

ஒரே ஆண்டு… ஒரே நகரம்… 40 பெண்களை சீரழித்த கொடூரனை துணிச்சலுடன் பிடித்த பெண்..!!

நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. நைஜீரியா நாட்டில் ‘போகோஹரம்’ (Boko Haram) இயக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறனர்.. அதேசமயம் அந்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவமும் தொடர்கதையாகி வருகின்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வீ ஆர் டயர்ட்’ (We’re tired) (நாங்கள் சோர்ந்து விட்டோம்) என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’கை உருவாக்கி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியம்!.. 68 வயதில்… இரட்டைக்குழந்தைகளை பிரசவித்த பெண்!

நைஜீரியாவில் 68 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக்குழந்தைகளை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக பிரசவித்துள்ளதாக லாகோஸ் மாநில பல்கலைக்கழக போதனா மருத்துவமனை அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனையின் மருத்துவ ஆலோசனைக்குழுவின் தலைவரான பேராசிரியர் Wasiu Adeyemo என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. மேலும் 37 வாரங்கள் முடிவடைந்த நிலையில், நிறைப்பிரசவமாகவே அந்த பெண்மணி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் பலி!

நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரையும், அந்நாட்டின் பொதுமக்களையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த தாக்குதல்களுக்கு இதுவரை ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், அந்நாட்டின் கட்சினா மற்றும் சம்பரா ஆகிய […]

Categories
உலக செய்திகள்

டேய்.. டேய் பாவம்டா…. ‘கடல் பசுவை’ தர தரவென இழுத்து… துன்புறுத்திய கும்பல் கைது… வைரல் வீடியோ!

நைஜீரிய நாட்டில் கடல் பசுவை கயிறு கட்டி தர தரவென இழுத்துச் சென்று துன்புறுத்திய  வீடியோ வெளியானதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் கடல் பகுதியில் கடல் பசுக்கள் எனப்படும் உயிரினம் அரிதாகக் காணப்படுகிறது. இந்த அரிதான கடல் பசு உயிரினத்தை பிடிக்கவும் கூடாது, வேட்டையாடவும் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறினால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இளைஞர்கள் இது போன்ற கொடூரமான செயலை செய்து மாட்டி […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் ஒரே சமயத்தில் 2 கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து… திணறும் தீயணைப்பு வீரர்கள்..!!

நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் […]

Categories
திருச்சி திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி முகாம் சிறையிலிருந்த நைஜீரிய கைதி விடுவிப்பு..!!

திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரிய கைதியை காவல் துறையினர் அவரது நாட்டிற்கே அனுப்பி வைத்தனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் மதுபுச்சி ஸ்டான்லி(32). இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அதன் பின்னர் நாடு திரும்பாமல் பாஸ்போர்ட்டையும் அழித்துவிட்டார். பின்னர் தனது பெயரை ஸ்டீபன் பவுல் அப்புச்சி என்று மாற்றிக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருப்பூரில் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த மதுபுச்சியை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள […]

Categories

Tech |