Categories
உலக செய்திகள்

NHS ஊழியர்களுக்கு பிரித்தானியாவின் உயரிய விருது…. மகாராணியாரின் கையால் எழுதப்பட்ட பாராட்டு கடிதம்….!!

NHS நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்காக ஜார்ஜ் சிலுவை மற்றும் காலன்ட்ரி பதக்கம் ஆகியவற்றை வழங்க  மகாராணியார் அறிவித்துள்ளார். பிரித்தானியா நாட்டில் 73 ஆண்டுகளாக  NHS  நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தை கௌரவிக்கும் விதமாக மகாராணியார் ஜார்ஜ் சிலுவையை வழங்கியுள்ளார். மேலும் இதில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிப்பதற்கு காலன்ட்ரி பதக்கம் (Queen’s Gallantry Medal)    வழங்குவதாகவும்  மகாராணியார் அறிவுறுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கொரோனா  கால கட்டங்களில் துணிச்சலுடனும், மனிதாபிமானதுடனும் பணிபுரிந்த இந்த பதக்கத்தை பெரும் […]

Categories

Tech |