Categories
உலக செய்திகள்

வரும் வாரத்தில் ” 5,000,000 ” பேருக்கு தடுப்பூசி… எதிர்பார்ப்பில் பிரிட்டன் NHS…!!

பிரிட்டனில் வரும் வாரத்தில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று NHS எதிர்பார்த்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கொரானா  வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் சென்ற வார ஞாயிற்றுக்கிழமை வரை 24, 453, 221 பேருக்கு  கொரோனா வைரஸுக்கு  எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வாரம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் 56-59 வயதுள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பிய NHS… எதற்காக அந்த கடிதம்…? காரணம் இதோ…!!

பிரிட்டனில் 56 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட நபர்களின் வீட்டிற்கு NHS கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வயதில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

70 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்… இன்னும் தடுப்பூசி போட்டுகலையா… அப்போ உடனே அழையுங்கள்… சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் உடனடியாக NHS-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கோரானா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகம் பாதிப்படைய கூடியவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அதிக வயது உடையோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆகையால் நோயால் பாதிக்கப்பட வாய்புள்ளவர்களை பாதுகாக்கும் வரை நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருந்த நிலையில்… கொலை செய்யப்பட்ட ஊழியர்.. 2 பேர் அதிரடி கைது!

லண்டனில் NHS ஊழியர் வீட்டை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் தேதி David Gomoh(24) என்ற இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி சில நிமிடங்களில் மிகவும் கொடூரமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். NHS ஊழியரான David Gomoh மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் அவரது கொலை குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையில் Muhammed Jalloh (18) என்ற இளைஞனும் 16 வயது இளைஞனும் […]

Categories

Tech |