பிரிட்டனில் வரும் வாரத்தில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று NHS எதிர்பார்த்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கொரானா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் சென்ற வார ஞாயிற்றுக்கிழமை வரை 24, 453, 221 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வாரம் […]
