Categories
உலக செய்திகள்

மசூதி துப்பாக்கி சூடு : கொடூரன் அனுப்பிய அறிக்கையை படித்து பதறிய பிரதமர்..!!

நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.  நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில்  துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்த  ஆஸ்திரேலிய  கொடூரனிடமிருந்து, சம்பவம் நடைபெறுவதற்கு, 09 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை, செய்தியாளர்களிடம் பேசிய  நியுசிலாந்து  பிரதமர் ஜெசிந்தா , துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், தமக்கு மட்டும் அறிக்கையை அனுப்பியது மட்டுமல்லாமல், தன்னைப்போல 30 […]

Categories

Tech |