Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருடன் ஹெல்மெட் இல்லாமல் ரைடு…. அத்துமீறிய போலீஸ் மகன், மன்னித்துவிட்ட காவல்துறை…. ஆவேசத்தில் பொதுமக்கள்…!!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் காவல்துறையை  ஆபாசமாக பேசிய நிலையிலும் அவனை மட்டும் மன்னித்துவிட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 3 பேரை அமர வைத்து ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது தனது பெயர் சுதாகர் என்றும் முன்னாள் எஸ்ஐ அன்புவின் மகன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் […]

Categories
மாநில செய்திகள்

விதிமுறை மீறிய கலெக்டர்…. ரூ7,845 அபராதம்…. போக்குவரத்துத்துறை அதிரடி…!!

தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய மாவட்ட ஆட்சியர் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக சொற்ப ராஜ் அகமது என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அரசு அளித்துள்ள ford காரை பயன்படுத்தி வருகிறார். இந்த வாகனமானது கடந்து தொடர்ந்து ஏழு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் படி, தவறான இடத்தில் செய்வது அதிவேகமாக வாகனத்தை இயக்கும்போது உள்ளிட்ட ஏழு […]

Categories

Tech |