Categories
தேசிய செய்திகள்

“இட ஒதுக்கீட்டு உரிமை” வார்த்தை எங்கே….? ஒழித்துக்கட்ட திட்டமா….? CPIM கேள்வி….!!

இந்தியாவில் புதிய கல்வி கொள்கை முறை அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறுவிதமான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிப்பதாகவும், இருமொழி கல்வி கொள்கை தான் சிறந்தது. மும்மொழி கல்விக்கொள்கை  மாணவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை ஆவணத்தில் இட ஒதுக்கீடு என்ற சொல்லே இடம் பெறாதது, பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்டியல் இனத்தவர், […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4.30 மணிக்கு – அனைவருக்கும் அறிவிப்பு …!!

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேசியக் கொடியை மதிப்போம்… திராவிடக் கொடியும் பிடிப்போம்…. வைரமுத்து ட்விட் …!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் ரீதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து கவிஞ்சர் வைரமுத்து, அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாளை மாலை 4.30மணிக்கு – பிரதமர் மோடி உரை …!!

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]

Categories
தேசிய செய்திகள்

“2020-2021” பெரிய ஆப்பு….. இந்த முறை கட்டாயம்….. மாணவர்களின் நிலை என்னவாகும்…? எதிர்க்கட்சிகள் கேள்வி….!!

கொரோனா பாதிப்பு உள்ள இந்த சமயத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய  அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போதுதான் ஒரு சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியதுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அட்மிஷன் ஓபன் செய்யப்பட்டு செப்டம்பர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“புதிய கல்வி கொள்கை-2019” மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்..!!

நாகலாபுரத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கை குறித்து சரியான கருத்தை மக்களிடம் தெரிவிக்க விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி  மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், புதிய கல்விக் கொள்கை-2019 என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அக்கல்லூரி மாணவர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் விருப்பமொழியாக “தமிழ்”… பேரவையில் அதிமுக MP வலியுறுத்தல்..!!

இந்தியா முழுவதும் தமிழை விருப்ப மொழியாக அறிவிக்க வேண்டுமென அதிமுக MP கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன் நடைபெற்ற […]

Categories

Tech |