சென்னை அருகே புதிய மோட்டார் சைக்கிளுக்கு ஆசை பட்டு பாட்டியை கொன்ற பேரன் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சென்னை வியாசர்பாடி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 70 வயதாகிறது. இந்நிலையில் இவர் தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் சாந்தியும் அவரது மகன் சுரேஷும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பின் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வள்ளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடக்க, வீட்டில் இருந்த 7 […]
