கர்நாடக பள்ளிகளில்’ பெல்’ முறையில் குடிநீர் குடிக்க அனுமதி வழங்கபடுகிறது…!! பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்ல, இதனால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.இந்த நிலையில் கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்க காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை கர்நாடக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து கர்நாடகத்தில் […]
