மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் பஸ் டிரைவராக மேட்டுப்பாளையம் பகுதியில் வேலை செய்து வந்தார். ரகுராம் தான் காதலித்த நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் ரகுராமிற்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்தது அவரது வீட்டிற்கும் நர்மதாவிற்கும் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]
