புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாலங்குப்பம் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது அத்தை மகளான நந்தினி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முதலிரவு அன்று கார்த்திகேயன் நந்தினியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனையடுத்து நந்தினி தூங்கிய பிறகு கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த நந்தினி தனது கணவர் தூக்கில் […]
