தனிமையால் அதிகரித்துவரும் தற்கொலைகளை தடுப்பதற்காக ஜப்பானில் தனிமை அமைச்சகம் அமைக்கப்பட்டு, தற்கொலைகளை தடுப்பதற்கு மந்திரி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது. இதில் 2153 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் தற்கொலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்ற […]
