Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களின் கனவு நனவாகியது…! தமிழகத்தின் 38வது மாவட்டம்…! உதயமானது மயிலாடுதுறை…!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் தமிழ்நாட்டில் முதலில் 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தென்காசி மாவட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் தனியாக பிரிந்து ஆக மொத்தம் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”புது மாவட்டமாக மயிலாடுதுறை” அறிவிக்கப்படுமா ? மக்கள் எதிர்பார்ப்பு …!!

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது […]

Categories

Tech |