குஜராத்தில புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு இதுவரை நாடு முழுவதும் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில் மகராஷ்டிராவில் 3,648 பேருக்கும், டெல்லியில் 1,893 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் 1,402 பேருக்கும், தமிழகத்தில் 1,372 பேருக்கும் கொரோனா […]
