கூலிதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள முத்து நகரை சார்ந்தவர் வேலாயுதம்-விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விஜயா இறந்துவிடவே கூலித் தொழிலாளியான வேலாயுதம் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாத காரணத்தினாலும் மனைவி இறந்து போன வேதனையாலும் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று மனைவியின் ஞாபகம் வந்ததால் வேதனையடைந்த வேலாயுதம் […]
