தொடர்ந்து பெய்த கனமழையால் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் உள்பட பல கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. அதன்பின் சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நெற்பயிர்கள் சாய்ந்து அழகி மோசமடைந்துள்ளது. இதனால் […]
