பிரபல வங்கியில் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் சேவையாக மாறிவரும் நிலையில், ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனைத்து வங்கிகளிலும் NEFT, RTGS வாயிலாக பண பரிவர்த்தனை […]
