நாடுமுழுவதும் , நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நண்பகல் 12 மணி முதல் மாணவர்கள் , சோதனை நடத்தப்பட்டு,தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அணிகலன்களை மாணவிகள் கலற்றிய பின்னரே, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு மற்றும் காலதாமதமாக வந்த மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ,நீட் தேர்வு மிக எளிமையாக இருந்தது என்றும் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறினர் . நாடு முழுவதும் , நீட் தேர்வு முடிவுகள் […]
