தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுக்கள் குடிநீரை அதிகவிலைக்கு வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . சென்ற ஆண்டு போதிய அளவு கன மழை இல்லாததால் ஏரிகளில் நீர் வரத்து மோசமான நிலையில் குறைந்துள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கும் செம்பரம்பாக்கம் சோழவரம் பூண்டி ஆகிய ஏரிகள் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தேவைப்படும் நிலையில் வெறும் 550 லிட்டர் மட்டுமே […]
