மர்ம நபர்கள் கடற்படை அதிகாரியை கடத்தி சென்று எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே என்ற கடற்படை அதிகாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சூரஜ்குமாரை கடந்த மாதம் 31 ஆம் தேதி 3 மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]
