காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு ராணுவ தளபதி ஜெனரல் நவரானே பதிலளித்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் முன்பு இருந்த இடத்திலேயே தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவற்றை இந்திய ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ராணுவ தளபதி ஜெனரல் அவர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை குறித்து விமர்சித்த அவர் தீவிரவாதம் என்ற பிரச்சனை புதிதானது அல்ல, பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் சந்தித்து வருவது தான் என்று தெரிவித்தார். தற்போதைய மத்திய […]
