எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வங்கி சார்பில் வெளியாகியுள்ளது. சமீப நாட்களாகவே வங்கிகள் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக வங்கி பெயரை பயன்படுத்தி மெசேஜோ அல்லது காலோ வந்தால் அதை முடிந்த அளவிற்கு சூதானமாக கையாளவேண்டும். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வங்கி தகவலையும், ஓடிடி மெசேஜ்களையும் பகிர வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எஸ்பிஐ தங்கள் வங்கி பெயரில் ஹேக்கர்கள் போலி […]
