Categories
தேசிய செய்திகள்

உபி கொடூரம் : நடிகைக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு…. சாமானிய பெண்களுக்கு…? வைரலாகும் புகைப்படம்…!!

உபியில் 19 வயது பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயாருடன் வயல் வேலைக்கு சென்றிருந்த போது, சில கொடூரர்கள் தனியாக வயலுக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர், […]

Categories
தேசிய செய்திகள்

பேய் பிடித்ததாக கூறி அடித்து கொலை….. 3 வயது சிறுமி மரணம்…. கர்நாடக அருகே சோகம்….!!

கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆறறிவு கொண்ட மனிதனின் அறிவை இந்த சடங்கு சம்பிரதாயங்கள் ஒரு சில நொடிகளில் மழுங்கடித்து விடுகின்றன. ஐந்தறிவு கொண்ட ஜீவன் கூட தன் குட்டிகள் இடத்தில் அன்பை காட்ட துடிக்கும். ஆனால் கர்நாடக மாநில கிராமமொன்றில், பேய் பிடித்ததாக கூறி ஒன்றும் அறியாத  மூன்று வயது சிறுமியை சாமியார் ராம்பால் பயங்கரமாக அடித்ததால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

“2 மாத கஷ்டம்” இளைஞர்களை காப்பாற்ற….. 75 வயது முதியவர் செய்த செயல்…!!

பஞ்சாபில் 75 வயது முதியவர் இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.  சமீபத்திய இளைஞர்கள் போதைப் பொருளில் தான் அதிகம் இன்பம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கு தங்களை அடிமையாக்கிக் கொண்டு உடலை சீரழித்து வருகின்றனர். இவர்களை மீட்டெடுப்பதற்காக  சமூக ஆர்வலர்களும், நமது அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் இளைஞர்களை இந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்காக இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இப்போதைக்கு கொரோனா போகாது….. நாம் தான் வாழ்வியலை மாற்றி கொள்ள வேண்டும்….. ஹர்ஷ்வர்தன் கருத்து…!!

கொரோனா வைரஸ் நீண்ட நாளுக்கு நம் நாட்டில் இருக்கும் நாம் தான் நம் வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில்  மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக  சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல், உள்ளிட்டவற்றை  தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், சிறுசிறு அலட்சியங்களால்  நோய் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” கை கழுவ இயந்திரம்…… பஞ்சாப் மாணவர் கண்டுபிடிப்பு….!!

பஞ்சாப்மாணவர் கை கழுவ நியாபகப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் முதல் தமிழக சுகாதாரத்துறை வரை அனைத்து துறையும் கூறும் ஒரே விஷயம் அடிக்கடி கை கழுவுங்கள், உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுங்கள் என்பதையே மிக அதிகமாக கூறிவருகின்றனர். அடிக்கடி கை கழுவுவதன் மூலம் நோயை […]

Categories

Tech |