தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிகைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதாவது, […]
