டெல்லி ஆக்ரா இடையிலான யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைப்பதில் நடந்ததாகக் கூறப்படும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்த விசாரணை சிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலைகளுக்கான திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மாயாவதி துவக்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்சி போய் 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சாலையை திறந்து வைத்தார். 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை அமைக்கும் பணியில் 55 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் […]
