Categories
சென்னை மாநில செய்திகள்

“நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து”உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின் அவசர திட்டங்களுக்காக தனியார்  நிலங்களை கையகப்படுத்த வெளிப்படைத்தன்மை,மறுவாழ்வு மற்றும் நியாயமான இழப்பீடு சட்டம் 105 ஆவது பிரிவின்படி புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இச்சட்டத்தை தொடர்ந்து மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தும் வகையிலும் நெடுஞ்சாலைகள் சட்டம்,தொழில் பயன்பாட்டிற்கான சட்டம்,ஹரிஜன் நல சட்டம் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

8 வழி சாலையைப் போல 6 வழி சாலை… விவசாயிகள் அதிர்ச்சி..!!

பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கான நிலம்   கையகப்படுத்தும் பணி தொடங்கயிருக்கிறது. STRR திட்டம்  என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின்கீழ்   ஓசூரிலிருந்து ஆனேக்கல்,கனகபுரா,ராம்நகர்,மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச்  சாலை அமைய இருக்கிறது .இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948-A  என பெயரிடப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 4,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.சாலையின் மொத்த நீளம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்”விபத்தில் 3 பேர் பலி,17 பேர் படுகாயம்!!..

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ,அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை பதற வைத்துள்ளது. நாகை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் நித்தியானந்தமும் அவரது நண்பர்களும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர் இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 7 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பைக் மீது லாரி மோதல்..! பள்ளி மாணவன் பரிதாபம்…!!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில்  11’ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய  மகன் பிரதீப்குமார் பதினேழு வயதான  இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் 11’ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவன் பிரதீப்குமார் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில்  காரிமங்கலம் டவுணில்  இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது எதிரெ வந்த கனரக வாகனம் ஓட்டுனரின் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளி […]

Categories

Tech |