சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது உயிரி தாக்குதலை நடத்த இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பு எச்சரித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதுக்கு காரணம் சீன நாட்டிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது இயற்கையாக நடந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் உணவுப்பழக்கமே இதற்கு காரணமாக அமைந்திருப்பதால், மக்களுக்கு கோபம் என்பது ஏற்பட்டுள்ளது. அதேபோல், […]
