Categories
தேசிய செய்திகள்

எனக்கு விருப்பமில்லை… கெஞ்சிய இளம்பெண்… பெற்றோர்கள் முடிவால் வீபரீதம் ..!!

திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள டி.கே.பள்ளி என்ற பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீட்ஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் குப்பதிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். இதனையடுத்து  தனக்கு திருமணம் செய்து வைக்க […]

Categories
தேசிய செய்திகள்

அது உண்மையில்லை… யாரும் நம்பாதிங்க… விளக்கம் அளித்த சுகாரத்துரை…!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரத் தேவைக்காக பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..! நீங்களா…! ஊழியர் வீட்டுக்கு சென்ற ரத்தன் டாட்டா… அசர வைக்கும் காரணம் …!!

ரத்தன் டாட்டா தன்னிடம் வேலை பார்த்த ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியருக்கு உடல்நலம் குன்றியதால் அவரை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஸ் சொசைட்டியில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம்… புறப்பட்ட உடனே அதிர்ச்சி… விசாரணை தீவிரம் …!!

மிக்-21 ரக போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரத்கர் என்ற பகுதியில் போர் விமானமான மிக் 21 விமானத்தில் விமானி ஒருவர்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் விமான தளத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டு சென்ற பிறகு திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கி கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் மிக் 21 […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போராட்டம்… மழையால் அவதி… திணறும் அரியானா விவசாயிகள் …!!

அரியானா எல்லையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 41 நாளை கடந்துள்ளது எனினும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 7 முறை  பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இந்த ஏழு முறையும்  பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது. எனவே விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி திறந்தாச்சு…! ”எல்லாரும் காலேஜ் வாங்க”…. மிக மிக முக்கிய உத்தரவு…!!

அனைத்துக் கல்லூரிகளும் நாளை முதல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆராய்ச்சி படிப்புகள், தனியார் கல்லூரிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்” சுற்றுலா சென்ற இடத்தில்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த சோகம்….!!

சுற்றுலா சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்த பெண் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜாம் கேட் பகுதிக்கு சுற்றுலா சென்றார். மலைகள் நிறைந்த அழகிய அந்த இடத்தில் செல்ஃபி மோகம் கொண்ட நீது மகேஸ்வரி பல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இறுதியாக பள்ளத்தாக்கு ஒன்றில் முனையில் நின்று கொண்டிருந்த நீது […]

Categories
தேசிய செய்திகள்

“குடும்பங்களிடையே தகராறு” தனியாக இருந்த இளம்பெண் உயிருடன் எரிப்பு… பழிவாங்க நடந்த கொடுமை….!!

இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தனியாக இருந்த இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கன்வர் சிங் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கன்வர் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த தகராறில் பலருக்கும் காயம் ஏற்பட பிரதீப் சிங்கை காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மரணம் : வேலைவாய்ப்பை அள்ளி தந்த மாகான்….. பொதுமக்கள் இரங்கல்…..!!

பீகாரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அதன் பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பிரசாந்த் சிங், லல்லு பிரசாத்தின் ஆர்ஜேடி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இது என் கணவர் அல்ல… துணை விமானியின் சடலத்தை பார்த்து… நம்ப முடியாமல் கதறி அழுத கர்ப்பிணி மனைவி… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

விமான விபத்தில் கணவன் உயிரிழந்ததை ஏற்கமுடியாத நிறைமாத கர்ப்பிணிப் பெண் இது தனது கணவன் இல்லை என கதறுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கி பயணிகள், விமானி, துணை விமானி என 18 பேர் உயிரிழந்தனர். அதோடு 120க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோட்டில் இருக்கும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் துணை விமானியான அகிலேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 68 ஆண்டுகளில்… முதல்முறையாக புகழ்பெற்ற படகுப்பந்தயம் ரத்து..!!

68 வருடங்கள் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு டிராபி படகு பந்தயம் இந்த வருடம் கொரோனா அச்சத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கேரளாவிற்கு வருகை தந்த சமயம் அம்மாநில அரசு பாம்பு படகு பந்தயத்தை மிகவும் விமர்சையாக நடத்தியது. நேரு அவர்கள் வந்தபோது இந்தப் பந்தயம் தொடங்கப்பட்டதால் இதற்கு நேரு டிராபி படகு பந்தயம் என பெயர் வைக்கப்பட்டது. அந்நாள் முதல் வருடம்தோறும் இந்த போட்டி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கெஞ்சி கேட்ட நண்பர்கள்… பேஸ்புக்கில் லைவ் செய்து உயிரை விட்ட இளைஞர்…!!

இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் வல்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்நாத். உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இவர் தனது முதலாளி வீட்டில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலையின் இடைவெளியில் தனது அறைக்கு வந்த நவ்நாத் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்… 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… ஒருவன் கைது..!!

2012ஆம் வருடம் நடந்த நிர்பயா சம்பவம் போன்று தற்போது 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை குற்றத்திற்கு பிறகு தற்போது டெல்லியில் 12 வயது சிறுமி தனக்கு நடக்க இருந்த பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததை தொடர்ந்து அதேபோன்று கொடுமைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மீண்டுமொரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த வியாழனன்று […]

Categories
தேசிய செய்திகள்

“UPSC” உங்கள் தேர்வு…. நீங்க தான் முடிவு பண்ணனும்…. நாடு முழுவதும் அறிவிப்பு…!!

UPSC தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வெழுதும் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . இதையடுத்து அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் சமீபகாலங்களில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட படிப்படியாக சில போட்டித் தேர்வுகளுக்கான நடைபெறும் தேதிகளும் அவ்வப்போது கணிப்பில் அறிவிக்கப்பட யுபிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நாடு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…. கஜானா காலி…. பிரதமரே எங்க கிட்ட பேசுங்க…. முதல்வர் வேண்டுகோள்…!!

மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமானால்,  அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் பிரதமர் மோடி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில்  தொடங்கிய கொரோனாவின்  பாதிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய கண்டத்தில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி […]

Categories
தேசிய செய்திகள்

54 மாவட்டங்களில் 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை – லாவ் அகர்வால்..!

54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் மாஹே மாவட்டத்திலும், கர்நாடக மாவட்டம் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று  ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தினசரி நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

கொசுக்கள் மூலம்…. கொரோனா பரவாது….. சுகாதாரதுறை தகவல்….!!

கொசுக்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்கள் பரவி பாதிப்புக்குள்ளான மக்களிடமிருந்து கொசு மூலம் பரவும் என்று அச்சம் அடைந்து தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என்று உறுதி அளித்துள்ளது. மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” 19,00,000 இருப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!

தமிழகத்தில் 19.30 லட்சம் போது முககவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சனிடைசர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அதனை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… இதுக்காக இனி பேங்க் வராதீங்க….. வங்கி நிறுவனங்கள் அறிவிப்பு….!!

அவசரமில்லாத வேலைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என அனைத்து வங்கி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழா நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடமானது வங்கி. அங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” 1 TO 8….. NO EXAM…. BUT PASS….!!

உத்தரபிரதேசத்தில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  ஏப்ரல் 1 முதல் 8 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறவிருந்த தேர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” கூட்டம் கூட்டமா வராதீங்க….. பிரபல கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பிரபல வைஷ்ணவிதேவி கோவிலில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. மேலும் வணிக வளாகம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அங்கே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“NO FLIGHT” மணமகன் இல்லாமல் திருமணம்…… தெலுங்கானவில் பரபரப்பு….!!

தெலுங்கானாவில் மாப்பிள்ளை இல்லாமல் மணப்பெண்ணை மட்டும் வைத்து திருமணம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகம்மது அத்னன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே நமது குடும்பத்தினரால் இவருக்கு திருமணம்  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு பின் வேலைக்கு சென்றுவிட்டு திருமண நாளுக்கு மூன்று நாள் முன்பு மீண்டும் நாடு திரும்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார் முகமது. இந்நிலையில் கொரோனோ நோயின் […]

Categories
தேசிய செய்திகள்

மயங்கி விழுந்தவர் மரணம்…. குடி பழக்கமா… வலிப்பு நோயா…. குழப்பத்தில் போலீசார்…

ஆட்டோ ஓட்டுனர் திடீர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மஞ்சுளா தம்பதியின். சரவணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வரும் நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோயும் இருந்துள்ளது. ஆனால் சரவணன் அதற்காக மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம்….. குழந்தை பராமரிப்பு…. ஏற்பட்ட தகராறு… கணவன் தற்கொலை..

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்புதாஸ் ஜோசி தம்பதியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் குழந்தையை பராமரித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு தனித்தனியே உறங்க சென்றுள்ளனர். நேற்று காலை வெகுநேரமாகியும் கணவர் எழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

கடைக்கு சென்று வருகிறேன்….. மாயமான மகள்….. பதற்றத்தில் பெற்றோர்

கடைக்கு சென்ற பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே ஆண்டியார்பாலத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் நித்யா. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நித்யாவின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் நித்யா கிடைக்கவில்லை. இதனால் திருபுவனை காவல்துறையினரிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு நித்யாவின்  பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த […]

Categories
தேசிய செய்திகள்

BELT வைத்து ஆசிரியரை வெளுத்த மாணவனின் தந்தை….. தாமதமாக வந்த மாணவனை அடித்ததால்…. ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை..!!

மகனை அடித்த ஆசிரியரை தந்தை பெல்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்தவர் எட்வின் ராஜ். இவர் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தபொழுது தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எட்வின் ராஜ் அடித்துள்ளார். பின்னர் அதே மாணவன் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்துள்ளார் எட்வின் ராஜ். இதனைத்தொடர்ந்து மாணவன் கோபம்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பிச்சைக்காரர் வழங்கிய நன்கொடை…. கோவிலுக்கு ரூ.800000…. ஆச்சர்யத்தில் மக்கள்…!!

கோவிலில் பிச்சை எடுத்தவர் 8 லட்சத்தை அந்த கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாதி ரெட்டி என்பவர் சாய்பாபா கோயில் முன்பு சுமார் ஏழு ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிலுக்கு ரூபாய் எட்டு லட்சத்தை அவர் நன்கொடையாக வழங்கினார்.  இதுகோவிலை சேர்ந்தவர்கள் மனதிலும் அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் மனதிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது “40 ஆண்டுகளாக ரிக்ஷ  ஒட்டிக்கொண்டிருந்த நான் எனது […]

Categories
தேசிய செய்திகள்

விடிந்தால் நிச்சயதார்த்தம்… பட்டதாரி பெண் மாயம்

நிச்சயத்திற்கு முதல் நாள் காணமால் போன பெண்ணை கண்டுபிடிக்க தாய் புகார் புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்தவர் அருள்மணி இவரது மகள் ஜெயதேவி. எம்.காம் படித்துள்ள ஜெய தேவியின் தந்தையார் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தாய் அருள்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். இதற்கிடையே மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடக்க இருந்தது. நிச்சயத்திற்கு ஒரு நாள் முன்பு தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் – குஷ்பு

காங்கிரஸ் தோல்வி குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாம் நமது பயங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனக் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து இரண்டாவது முறை ஒரு இடத்தில் வெற்றிபெறாமல் தோல்வியடைந்துள்ளது. இது கட்சியின் தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது “டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்காக எந்த ஒரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதல்…

நாடு முழுவதும் இன்று 71 குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தூரில் காங்கிரஸ் நடத்திய குடியரசு விழாவில்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரச்சனை மூண்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இருவரையும் அப்புறப்படுத்திய பிறகு தான் குடியரசுதினவிழா அமைதியாக நடைபெற்றது.

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் வீடியோ பதிவுடன் பயணம்… விபத்தில் முடிந்த அவலம்…

ஒடிசா மாநிலத்தில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டியதால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிவசங்கர் சாகித் என்பவர் தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்பொழுது டிக் டாக்கில் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அச்சமயம் எதிர்பாராத நேரத்தில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது” – ராஜ்நாத் சிங்

இந்திய பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம் சீன ராணுவத்தினரால் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக நாட்டை ஒட்டி எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்தவர், எல்லையில் பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்பு படைவீரர்கள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்றும் ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 10 வயது […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல்….. ஒரே நாடு…. ஒரே ரேஷன் அமுல்….. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலிகள் நாட்டின் எந்த இடத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் இந்த திட்டம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஐஸ் திருவிழா” களைகட்டிய சீனா…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்…!!!

சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள்  குளிர்  நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும்  ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும்  ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த  ஐஸ் திருவிழாவில்  பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள்  மீது,  வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு […]

Categories

Tech |