நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருமுறை சிறைக்கு சென்று விட்டாலே அது அவர்கள் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக தான் இருக்கிறது. ஆனால் சிலருக்கு சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அத்தகைய ஆர்வலர்களுக்காக உத்தரகாண்டில் இருக்கும் […]
