Categories
பல்சுவை

75-ஆவது சுதந்திரதின விழா… இரவிலும் தேசியக்கொடி பறக்க அனுமதி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாட்டின் 75-ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தேசிய கொடியை பறக்கச் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் நாட்டின் 75-ஆம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பவள ஆண்டை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்மானித்திருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அதிகாரிகளின் கவனக்குறைவு” தலைகீழாக பறந்த தேசிய கொடி…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தினமும் காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு இறக்குவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை சிறைச்சாலையில் ஏற்றியுள்ளனர் ஆனால் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் சிறைச்சாலையின் அருகே அமைந்திருந்த சாலையில் சென்ற மக்கள் தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கவனித்து சிறைச்சாலை வாயிலில் காவலுக்கு இருந்த காவலரிடம் தெரிவித்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்…. தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை…. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தேசிய கொடியை ஏற்றி வைத்த திருநங்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூரில் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தற்காலிக வாகன ஓட்டுநராக பணிபுரியும் திருநங்கை சினேகா தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்த சினேகா […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கொடியின் மறுமுனையில் கலைஞரின் புகழ்…. வைரமுத்து புகழாரம்..!!

ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில்  ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில்  கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் ,  புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீரர் உடலில் கட்சி கொடி…. பாஜக கடும் கண்டனம்…!!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மீது பிஜு ஜனதா தளம் கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் புல்வாமாவில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலுக்கு மரியாதையை செலுத்த அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் , அமைச்சர்கள் வருகை தந்தனர். அப்போது ராணுவ […]

Categories

Tech |