இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து தொடர்பான காரணத்தைக் கேட்ட நீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான ஷாரியா நீதிமன்றத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கணவனிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விவாகரத்திற்கு அவர் கூறிய காரணம் நீதிமன்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “என்னுடைய கணவரின் அன்பு என்னை மூச்சுத்திணற செய்கிறது. என்னிடம் கோபமாக பேசுவதில்லை, என்னை எந்த ஒரு விஷயத்திலும் வருத்தமடைய செய்வதில்லை, எனக்காக சமைத்துக் […]
