வேலூரில் அதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூர் நாராயணபுரத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவரை மயானத்துக்கு கொண்டு செல்லும் பாதை இல்லாததால் அவரது உடலை மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி மயானத்திற்கு கொண்டு சென்றனர். சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞரான கார்த்திகேயன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த அடிப்படையில் இந்த […]
