உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்று வியப்படைய வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவின் படி தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட முக்காணி பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்றது வியப்படையச் செய்துள்ளது. […]
